ஓடும் காரில் தீவிபத்து: டிரைவர் உயிர் தப்பினார்
சென்னை: பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை வடபழனி, பாரதி நகரை சேர்ந்தவர்...
View Articleஸ்ரீநடேசன் பள்ளியில் சுற்றுச்சூழல் கண்காட்சி
தாம்பரம்: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பற்றிய கண்காட்சி நடந்தது. பேராசிரியர் ஆர்.பாலசுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி...
View Articleஏற்காடு சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன் மகன் நவீன் (38). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தன்னுடன் பணிபுரியும் 110...
View Articleபராமரிப்பின்றி பாழடைந்ததால் சமூக விரோதிகள் கூடாரமானது அம்பத்தூர் காவலர்...
அம்பத்தூர்: அம்பத்தூர், சி.டி.எச் சாலையில், டன்லப் தொழிற்சாலை எதிரில், அம்பத்தூர் காவல் நிலைய காவலர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ, 14 காவலர்களுக்கு வீடுகள்...
View Articleமளிகை கடை குடோனில் தீவிபத்து
சென்னை: செங்குன்றம் மார்க்கெட், வண்டிமேடு வகாப் தெருவை சேர்ந்தவர் ரங்கன் (40). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இதன் அருகே உள்ள கட்டிடத்தின் தரை தளத்தில் கடைக்கான குடோன் உள்ளது. மாடியில்...
View Articleதாம்பரம்- பெருங்களத்தூருக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும்: போக்குவரத்து...
சென்னை: தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு தனியாக மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806...
View Articleபோதை ஆசாமி ஓட்டிய பைக் மோதி ஏட்டு காயம்
சென்னை: மெரினா போர் நினைவு சின்னம் அருகே போலீஸ் ஏட்டு சரவணன் (40), நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கொடி மரச் சாலை வழியாக பைக் ஆசாமி ஒருவர் வந்தார். இந்த பைக்கை சரவணன் மறித்தார்....
View Articleஅதிமுகவினர் மீது எப்ஐஆர் போடாமல் போலீஸ் அதிகாரிகள் மெத்தனம்: கட்டபஞ்சாயத்து...
சென்னை: கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதி, அதிமுக எம்பி ஜெயவர்தன்,...
View Articleபாலிடெக்னிக் மாணவன் தற்கொலை
தாம்பரம்: கடப்பேரி திருவள்ளுவர் 2வது தெரு திருநீர்மலை ரோட்டை சேர்ந்தவர் கஜபதி. தாம்பரம் மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். இவரது மகன் கோகுல் (20). குரோம்பேட்டையில் உள்ள ஐஆர்டி அரசு பாலிடெக்னிக்கில்...
View Articleகாசிமேடு மீனவர் தற்கொலை
தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மீனவர் ஒருவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காசிமேடு, புதுமனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் பிரசாத் (25). மீனவர். நேற்று முன்தினம் ஜெயபால்...
View Articleமூவரசம்பட்டு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்: நலச்சங்கங்கள் கோரிக்கை
ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், தரமான குடிநீர், சாலை வசதி போன்றவற்றை நிறைவேற்ற கோரியும், மூவரசம்பட்டு ஊராட்சியை சென்னை பெருநகர...
View Articleஅகில இந்திய மாணவர் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜஹவர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய மாணவர் சம்மேளனத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ...
View Articleசென்னை பல்லவன் இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற அமீனா, வழக்கரிஞர்கள் விரைந்துள்ளனர். 2009-ல் தி.நகரில் மாநகரப் பேருந்து மோதி அப்துல்லா சாகிப் என்பவர் உயிரிழந்தார். அப்துல்லா குடும்பத்துக்கு ரூ.7...
View Articleமனு கொடுக்க வந்த சுதந்திர போராட்ட வீரர் அலைக்கழிப்பு
சென்னை : 90 வயது சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரம், தியாகி பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்பட்டார். போயஸ் கார்டனுக்கு மனு கொடுக்கச் சென்ற சுந்தரத்தை போலீசார் பிடித்துச் சென்று நடுவழியில் இறக்கிவிட்டதாக...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம்...
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. மேலும் வெள்ளம் பாதித்த மாவட்டத்தில் வீட்டுக் கடன் தவணையை செலுத்த ஓராண்டு அவகாசம்...
View Articleஇழப்பீடு வழங்க தவறியதால் சென்னை பல்லவன் இல்லத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை
சென்னை: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தவறியதால் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு பேருந்து மோதி பலியான சென்னையைச்...
View Articleசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் பிறந்தநாள் விழா கொண்டாட போவதில்லை: ஸ்டாலின்
சென்னை: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் பிறந்தநாள் விழா கொண்டாட போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது பிறந்த நாளான மார்ச் 1 அன்று நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்....
View Articleஇந்தியாவில் புற்றுநோய் பாதிப்பால் ஆண்டுக்கு 6 லட்சம் பெண்கள் உயிரிழப்பு :...
சென்னை: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பால் ஆண்டுக்கு 6 லட்சம் பெண்கள் உயிரிழக்க நேரிடுவதாக மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்...
View Articleரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
சென்னை: ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரவுடி கிட்டப்பா கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுன்டர் தொடர்பாக...
View Articleமரங்களுக்கு சாவு மணி அடிக்கும் விளம்பர போர்டுகள்
உலகில் மனிதனுக்கு அடிப்படை வசதிகளான சுவாசிக்க தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், நல்ல உணவு, குடியிருக்க பாதுகாப்பான வீடு ஆகியவை கண்டிப்பாக இருந்தால் மட்டுமே அந்த நிறைவானதாகவும் நிம்மதியான சமுதாயமாக...
View Article