Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது: இடைக்கால பட்ஜெட் வரை போராட்டம் ஒத்திவைப்பு

$
0
0

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும், வாழ்க்கை தரத்துக்கு ஏற்ப ஊதியம், பணிசுமைக்கு ஏற்ப சிறப்பு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.  3வது நாளான நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மறியலின்போது ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>