Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

மதுவிலக்கு திட்டம் கண்துடைப்பு : டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் அறிக்கை

$
0
0

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு  ரூ.500, ரூ.400, ரூ.300 ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிப்படி 500 கடைகள் மூடப்படப்பட்டது. ஆனால் மூடிய கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தொடர் பணி வழங்குவது குறித்து தெளிவான திட்டமிடுதல் செய்யப்படவில்லை. அரசு தரப்பில் வெளிப்படையான செயல்திட்டம் அறிவிக்காத நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகவே மக்கள் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!