Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

கூட்டு சதி செய்ததாக வீட்டுவசதி வாரிய தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு : 3 வாரத்துக்கு விசாரணையை தள்ளி வைத்தது ஐகோர்ட்

$
0
0

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் முருகையா பாண்டியன் மீது ஊழல் தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகரைச் சேர்ந்த என்.ஷீலா (55) என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் நீலமேகத்தின் தந்தைக்கு சொந்தமான வீடு அண்ணாநகர் 14வது தெருவில் உள்ளது. இந்த வீட்டில்தான் நான் வசித்து வருகிறேன். கடந்த 1996 மே 7ல் எனது மாமனார் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பு தனது சொத்தின் வாரிசுதாரர்களாக எனது ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>