அமெரிக்க தூதரகம் சார்பில் சமுதாய கல்லூரிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் :...
சென்னை : அமெரிக்க தூதரகம் சார்பில் இந்திய சமுதாய கல்லூரிகள் மேம்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் 3 நாட்கள் நடக்கிறது. அமெரிக்க தூதரகம் சார்பில் இந்திய சமுதாய கல்வி ஆராய்ச்சி...
View Articleதமிழகத்தில் 234 தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702...
ெசன்னை : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 234 தொகுதியில் தலா மூன்று பறக்கும் படை என 702 பறக்கும் படைகள் அமைக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....
View Articleஈரான் சிறையில் இருந்து விடுதலையான மீனவர்களுக்கு நிதியுதவி
சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து...
View Articleடெல்லியில் அறிவிப்பு வெளியானதும் தமிழகத்தில் தேர்தல் நடத்த தயார் : தலைமை...
சென்னை : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டவுடன் தமிழகத்தில் தேர்தல் நடத்த எல்லா பணிகளும் முடிந்து அதை வெற்றிகரமாக நடத்த ஆணையம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி...
View Articleதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு துணை ராணுவ...
சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது....
View Articleகலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு வியாபாரிகள் இன்று முக்கிய அறிவிப்பு :...
சென்னை : உற்பத்தி செய்யும் தங்க நகைகள் மீது 1 சதவீதம் கலால் வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதனால், சவரனுக்கு ரூ.250 வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலால் வரி விதிக்கப்பட்டால் விற்பனை...
View Articleஎஸ்விஎஸ் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் மறுப்பு : ஐகோர்ட் உத்தரவு
சென்னை : எஸ்.வி.எஸ். மருத்துவக்கல்லூரியில் 3 மாணவிகள் மர்மமாக இறந்த வழக்கில் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரம் கல்லூரி நிர்வாகிகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கியது....
View Articleகூட்டு சதி செய்ததாக வீட்டுவசதி வாரிய தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு : 3...
சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் முருகையா பாண்டியன் மீது ஊழல் தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்து...
View Articleபிளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்
சென்னை : சென்னை, புழல் சிறையை சேர்ந்த 97 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக புழல் சிறையிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளவர்கள், கண்பார்வையற்றோர்,...
View Articleரூ.25 லட்சம் மோசடி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் மீது போலீஸ்...
சென்னை : அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, ஆலந்தூர் அதிமுக எம்எல்ஏ ஆகியோர் மீது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சென்னை...
View Articleபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரத்குமார் மீது பூச்சி முருகன் புகார் : மறுப்பு...
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது சார்பில் பூச்சி முருகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை அளித்த புகார் மனு: தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும்,...
View Articleமுதல்வர் தொகுதியில் அடிப்படை வசதிகோரி மக்கள் சாலை மறியல்
தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட...
View Articleபோக்குவரத்து கழக கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1 கோடி மோசடியை மூடி மறைக்கும் பதிவாளர்
* ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை* ஆளுங்கட்சி நிர்வாகி என்பதால் தயக்கம்* தொழிற்சங்கங்கள் பரபரப்பு குற்றச்சாட்டுசென்னை: மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில், ரூ.1...
View Articleமின்கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் லஞ்சம்: மின்வாரியம் மீது பரபரப்பு...
திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட பார்வதிபுரம், வடபெரும்பாக்கம், செட்டிமேடு, சின்னதோப்பு, இன்டஸ்ட்ரியல் நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. முன்பு, விவசாய நிலமாக...
View Articleசிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்
ஆலந்தூர்: சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்தில், பரங்கிமலை - கிண்டி இடையே நேற்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில்...
View Articleமாணவியை தாக்கிய ஆசிரியை மீது புகார்
தண்டையார்பேட்டை: பள்ளி மாணவியை தாக்கியதாக ஆசிரியை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்தவர் அப்துல் மஜித். இவரது மகள்...
View Articleபகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருமணம்: அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி திருமணம், வரும் 6ம் தேதி காலை, செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)...
View Articleமணலி - பொன்னேரி நெடுஞ்சாலையில் கனரக லாரிகளால் விபத்து அதிகரிப்பு: போலீசாரை...
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மணலி - பொன்னேரி நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்காத போலீசாரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
View Articleமுதல்வர் தொகுதியில் மதுவிலக்கு வலியுறுத்தி பிரசாரம் சட்டக் கல்லூரி மாணவி கைது
தண்டையார்பேட்டை: முதல்வர் தொகுதியில் மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்த மதுரை சட்டக் கல்லூரி மாணவி, தந்தையுடன் கைது செய்யப்பட்டார். மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர், தமிழகத்தில்...
View Articleபங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 76வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல் நாள், பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆன்மிக...
View Article