Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கும் இனி கட்டாய...

தண்டையார்பேட்டை: சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராதம் ஒன்றை போலீசார் கொண்டு வந்துள்ளனர். தவறு செய்யும் பிள்ளைகள்  மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களுக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என்று...

View Article


கிரேன் மோதியதில் சூபர்வைசரின் 3 விரல்கள் துண்டானது

சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (49). திருவள்ளூர் அடுத்த இருளபாளையம் பகுதியில் உள்ள பழங்கள் பதப்படுத்தும்  தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று...

View Article


வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

திருவள்ளூர் : வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2வது நிலையில் முதலாவது பிரிவில் தண்ணீர் குழாய் பழுதால் நேற்று மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின்...

View Article

600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2வது நிலையில் முதலாவது பிரிவில் தண்ணீர் குழாய் பழுதால் நேற்று மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பழுது சரி செய்யப்பட்டதையடுத்து 600 மெகாவாட் மின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு: தீனதயாளனிடம்...

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் துருவி...

View Article


சென்னையில் குடிநீர்வாரிய லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் குடிநீர்வாரிய ஒப்பந்த லாரிகளின் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் லாரிகளை நிறுத்தக்கூடாது என போக்குவரத்து காவல்துறை கெடுபிடி என புகார் கூறியுள்ளனர். லாரிகளில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடுத்த மாத இறுதியில் கலந்தாய்வு நடக்கிறது சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப...

சென்னை : தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புகளில் மாணவர்கள் சேர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு துணைபோன போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் யார்?

சென்னை : சிலை கடத்தலுக்கு மூளையாக இருந்து உதவி செய்து வந்த போலீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல் தற்போது தயாராகி வருகிறது. இந்த பட்டியல் வெளியானால் கடத்தல்...

View Article


கேளம்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கேளம்பாக்கம்  ஊராட்சியில் தற்போது 4,500 குடும்பங்கள் வசிக்கினறனர். மக்கள் தொகை 15 ஆயிரமாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாணவர்கள் ஜாதி, வருமான சான்றிதழ் பெறமுடியாமல் அலைக்கழிப்பு: பெற்றோர்கள் புகார்

தண்டையார்பேட்டை:  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு  முடிவுகள் வெளிவந்து விட்டதால்  பள்ளி, கல்லூரி மற்றும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆவடி அருகே பரபரப்பு: முறையான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை: ஆவடி நகராட்சி 21வது வார்டில் உள்ள பக்தவச்சலபுரம், நரிக்குறவர் காலனி, எஸ்ஏபி காலனி ஆகிய பகுதிகளுக்கு முறையான குடிநீர்  வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதிைய சேர்ந்த மக்கள் சாலை மறியலில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமுதாய நலக்கூடங்களில் கட்டணம் வசூலிப்பதா? : மேயருக்கு குடியிருப்போர் நல...

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சமுதாய நல கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருமணம்,  பிறந்த நாள் விழா, காது குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உருட்டுக்கட்டையால் தந்தையின் மண்டையை பிளந்த மகன்கள்

தண்டையார்பேட்டை:   சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சீவராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவரது மனைவி லட்சுமி(40).  இவர்களுக்கு சதீஷ் (18), முத்துக்குமார் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மணப்பெண் தேடி அலைபவர்களுக்கு பொறி பெயரை மாற்றி 7 இளைஞர்களை மணந்த கில்லாடி பெண்

தாராபுரம் : பெண் கிடைக்காமல் தேடி அலைந்த 7 இளைஞர்களை புரோக்கர் மூலம் பொறிவைத்து திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் நகைகளுடன் தப்பியபோது முதல் கணவனுடன் பிடிபட்டார். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடையாறு மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி

வேளச்சேரி: சென்னை ஆலந்தூர், மடுவங்கரையை சேர்ந்தவர் பிரவீன்குமார் (28). இவர் நேற்று முன் தினம் இரவு தனது பைக்கில் ஒருவரை  ஏற்றிக்கொண்டு, சர்தார் பட்டேல் சாலை வழியாக அடையாறு நோக்கி சென்றார். காந்தி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கெமிக்கல் தெளித்த மாம்பழத்தால் வயிற்றுபோக்கு ஏற்படும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: சுவைக்கு பெயர் பெற்ற ஜவ்வாது மற்றும் பங்கனபள்ளி வகை மாம்பழங்கள், மக்களின் வயிற்றுக்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில்  பதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், வயிற்றுப்போக்கு ஏற்படும் என மக்களுக்கு,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தொலைந்துபோன குடும்ப அட்டைக்கு பதிலாக நகல் ரேஷன் கார்டு வழங்க முதல்வர்...

சென்னை: தொலைந்துபோன குடும்ப அட்டைக்கு பதிலாக நகல் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் சத்தியபுரத்தை சேர்ந்த செபாஸ்டின், தமிழக முதல்வரின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேளச்சேரி மெயின் சாலை மேம்பாலத்தில் குறுகலான சர்வீஸ் சாலையால் போக்குவரத்து...

வேளச்சேரி: வேளச்சேரி மெயின் சாலை மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலை குறுகலாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்  பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மகன் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தாய் பலி

சென்னை: ஆவடி அடுத்த அண்ணனூர் 7வது அவென்யூவை சேர்ந்தவர் மோகனசுந்தரி (65). இவரது மகன் ராஜ்குமார். தனியார் கம்பெனி ஊழியர். நேற்று  காலை சென்னை ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், தனக்கு பென்ஷன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டம் குறித்து ஆய்வு

சென்னை:  தமிழகத்தில் உள்ள பிரதான கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக அன்னதான திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011ல் முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டார். அதன் படி கடந்த 2012ல் திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில்,...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live