நீதிமன்றத் கட்டிடங்கள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: திருவள்ளூரில் 7 நீதிமன்றத் கட்டிடம், 8 நீதிபதிகள் வீடுகள் ரூ. 23.5 கோடியில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் திருப்பூரில் 13...
View Articleதமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் செல்லவில்லை : முதல்வர் ஜெ., விளக்கம்
சென்னை: தமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில் மற்றும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கான மானியக்...
View Articleநாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரயில் கொள்ளை சம்பவம் சென்னையில் நடந்ததா?
சென்னை: சேலம்- சென்னை ரயிலில் பணம் கொள்ளை நடந்த இடம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவான கேமரா காட்சியில் ரயில் கூரை மீது ஓட்டை இல்லை என்றும் சென்னை எழும்பூர் வந்த...
View Articleஎன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிமுகவே பொறுப்பு: சசிகலா புஷ்பா எம்.பி....
சென்னை: மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள அனைத்தும் பொய் வழக்குகள்தான். எதிர்ப்பவர்கள்...
View Articleநாட்டையே அதிர வைத்த ரயில் கொள்ளை சம்பவம் நடந்தது சென்னையிலா.. ? - புதிய...
சென்னை: ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை போட்டு சுமார் ரூ.6 கோடி வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று சேலம் - சென்னை எழும்பூர் ரயிலில்...
View Articleபிரபல திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தி.நகர் இல்லத்தில் இருந்து கண்ணம்மாபேட்டை இடுகாட்டுக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் இளையராஜா, கங்கை...
View Articleபெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்: 17...
சென்னை: ரேஷன் கார்டுகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், குடும்ப...
View Articleசென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
View Articleஓடும் ரயிலில் கொள்ளை புதிதல்ல: சரக்கு பெட்டியின் பூட்டை உடைத்து பல லட்சம்...
சென்னை: ஓடும் ரயிலில் கொள்ளையடிப்பது புதிதல்ல. இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளிடம் மட்டுமல்ல, பகல் நேரத்தில் அசந்திருக்கும் பயணிகளிடமும் அவர்களது உடமைகளை கொள்ளையடிப்பது தொடர் கதையாகவே...
View Articleகழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு...
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு சென்னை...
View Articleகைதிகள் காவல் நீடிக்க 51 நீதிமன்றங்களில் காணொலியில் கலந்துரையாட வசதி
சென்னை : 51 நீதிமன்றங்களில் இந்த ஆண்டு ரூ.5 கோடியில் கைதிகளின் காவல் நீடிக்க காணொலி கலந்துரையாடல் வசதி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110...
View Articleபுதுவைக்கு ரூ.7,665 கோடி நிதி ஒதுக்க வேண்டும் - மத்திய அரசிடம் நாராயணசாமி...
சென்னை: நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நடப்பு நிதியாண்டிற்கான புதுவை மாநிலத்தின் முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும், என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்...
View Articleஎழும்பூரில் ரயிலின் மேற்கூரை துளையிடப்படவில்லை: சிசிடிவி கேமரா ஆய்வில்...
சென்னை: பணம் கொள்ளை போன சேலம் ரயில் எழும்பூர் வந்தபோதும் மேற்கூரை துளையிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கேமரா பதிவை ஆய்வு செய்த போது மேற்கூரை துளையிடாதது...
View Articleஈஷா யோகா மைய விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: ஈஷா யோகா மையத்தில் 2 பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஈஷா யோகா...
View Articleசிவாஜி சிலையை அகற்றக் கூடாது: திமுக வலியுறுத்தல்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என்று திமுக கூறியுள்ளது. சிலை அங்கேயே இருக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் கோரிக்கை...
View Article18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த...
சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் 2 பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், ஈஷா...
View Articleஒசூரில் ரூ.215 கோடியில் வெளிவட்டச் சாலை: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: ஒசூரில் ரூ.215 கோடியில் வெளிவட்டச் சாலை 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தாரமங்கலத்தில் போக்குவரத்து...
View Articleரயில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு
சென்னை: சேலம் ரயிலில் வங்கி பணம் கொள்ளை போன விவகாரத்தில் விசாரணைக்காக சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். வங்கி பணம் கொள்ளை போன ரயிலை ஓடவிட்டு எடுத்த காட்சிகளும் ...
View Articleமவுலிவாக்கம் கட்டிட விபத்து வழக்கு: செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: மவுலிவாக்கம் அடுக்குமாடி விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு செப்டெம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது....
View Articleதரமணி சட்டக்கல்லூரியை திறக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை தரமணி சட்டக்கல்லூரியை திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தால் மூடப்பட்ட சென்னை தரமணி சட்டக்கல்லூரியை திறக்க உயர்நீதிமன்றம் ...
View Article