Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

சென்னை கண்ணகி நகரில் காவலர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்ட புகாரில் 2 பேர் கைது

சென்னை: சென்னை கண்ணகி நகரில் காவலர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்ட புகாரில்  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தனபால், செந்தில் ஆகியோரை காவல்துறை கைது ...

View Article


பொதுச்சொத்துக்கு சேதம்,சுவரொட்டி, பேனர் தொடர்பாக 1.34 லட்சம் புகார்

சென்னை: பொதுச்சொத்துக்கு சேதம்,சுவரொட்டி, பேனர் தொடர்பாக 1.34 லட்சம் புகார்கள் வந்துள்ளது என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். 75,095 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தகவல் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சென்னை மாநகர் மற்றும் புறநகரில் ஆக்கிரமிப்புகளால் மாயமாகும் ஏரிகள், குளங்கள்,...

‘இங்கே இருந்த கிணறை காணோம்’ கண்டுபிடிச்சு தாங்க என போலீசில் புகார் செய்யும் நகைச்சுவை காட்சி போல சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் நிலத்தடி நீர் சிறந்து விளங்கவும், பொதுமக்களுக்கு மிகவும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு மே 1ம் தேதி துணை ராணுவம் வருகை: தலைமை...

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிறுவனை தாக்கிய போலீசாரை காப்பாற்ற அரசு முயற்சி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை...

சென்னை: காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட 17 வயது சிறுவன் முகேஷிற்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன. மருத்துவமனையில் அனுமதித்தால் சிறுவனின் காயத்தின் தன்மை குறித்த அறிக்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேளச்சேரி விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது

வேளச்சேரி: உடுமலையில் வாலிபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை வேளச்சேரி விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிதிவண்டி பாதை திட்டம் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் மிதி வண்டி போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மிதி வண்டியை  பயன்படுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மிதிவண்டி செல்ல தனி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்டர் மீடியனில் பைக் மோதி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

திருவொற்றியூர்: சென்டர் மீடியனில் பைக் மோதியதில் படுகாய மடைந்து சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரின்  உடல் உறுப்புகள் தானம்  செய்யப்பட்டது. சென்னை திருவொற்றியூர்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக லஸ் சர்ச் சாலையில் 15 அடிக்கு நடைபாதை...

சென்னை: லஸ் சர்ச் சாலையின் இடையே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணிக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாநகராட்சியால் அத் திட்டம் கைவிடப்பட்டது. மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான...

சென்னை: சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக 16 சிறப்பு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது. இந்த சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

View Article

ஆணவக்கொலைகளை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உடுமலையில் சமீபத்தில் நடந்த படுகொலை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஆணவப் படுகொலை சமுதாயத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத...

View Article

சென்னை- கொச்சுவேலிக்கு 22ம் தேதி சிறப்பு ரயில்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு வரும் 22ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொலிஜியத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் சமூக நீதி முழுமைபெறாது

சென்னை: நீதிபதிகள் நியமனத்தின்போது (கொலிஜியம்) சமூக நீதியை நிறைவேற்றும் வகையில் நியமனக்குழுவில் அனைத்து பிரிவுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதித் துறையில் சமூக நீதி முழுமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் எம்ஜிஆர் குறித்து கட்டுரை

சென்னை: பத்தாம் வகுப்பு தமிழ் மொழி இரண்டாம் தாளில் கேட்கப்பட்ட வினா பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக, தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அதிமுக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விண்ணப்பிக்காமல் கிடைத்த விருதை கமிஷனர் ஆபீசில் வீசிய சமூக ஆர்வலர்

சென்னை: விருது கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் தனக்கு எவ்வாறு விருது வழங்கப்பட்டது என்பதை விசாரிக்க வந்த சமூக ஆர்வலரை சந்திக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலையாளிகளின் படம் வெளியானது எப்படி

சென்னை:   உடுமலைப்பேட்டையில் கலப்புத்திருமணம் செய்துக் கொண்ட சங்கர் என்ற வாலிபரை ஒரு கும்பல், பட்டபகலில், பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தேர்தலை சுமூகமாக நடத்தும் வகையில் ஊரை காலி செய்து வேறு இடங்களுக்கு செல்ல...

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பட்டியலில் உள்ள ரவுடிகளை வசிக்கும் இருப்பிடத்தில் இருந்து, தேர்தல் முடியும் வரை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜாதிய கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முற்றுகை

சென்னை,: ஜாதிய கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. உடுமலையில் உயர் ஜாதி பெண்ணை திருமணம் செய்ததற்காக தலித் இளைஞர் சங்கர் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இந்திய மருத்துவ பல்கலைகளில்...

சென்னை: ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் கோடை கால மருத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக தென்னிந்தியாவில் உள்ள பிரபல மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள்...

View Article

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு : உயர்நீதிமன்றம்...

சென்னை : திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க 3 வாரத்தில் குழு அமைக்க வேண்டும் என்று தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. மேலும்...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>