குழந்தைகள் காணாமல் போனது பற்றி காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையில் 2 குழந்தைகள் காணாமல் போனது பற்றி காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர், எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு...
View Articleகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு
சென்னை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு...
View Articleசென்னையில் வாகன சோதனையில் ரூ.2.16 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் வாகன சோதனையில் ரூ.2.16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் ...
View Articleபொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் மதியம் 3.30 மணியளவில் தீர்ப்பு
டெல்லி: அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் மதியம் 3.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருிகறது. மாநிலங்களின்...
View Articleசென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் பரப்புரை
சென்னை: சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொருளாளர் ஸ்டாலின் பரப்புரை செய்தார். அதில் மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகவில்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளில் பாலம் எதுவும்...
View Articleசாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போவது குறித்த வழக்கு: சென்னை...
சென்னை: சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபாதையில்...
View Articleமே 1ல் டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை : சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மே தினத்தினை முன்னிட்டு வரும் 1ம் தேதி தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12ன்படி மற்றும்...
View Article51 நீதிபதிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகள், சிவில் நீதிபதிகள் உள்பட 51 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிவில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுக்கள் ஆகியோர்...
View Articleதமிழக வாக்காளர் பட்டியலில் 100 வயதை கடந்தவர்கள் 7,627 பேர்: தலைமை தேர்தல்...
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும். நடக்க...
View Articleஅரசு பஸ் மோதி 2 மாணவர் பலி
துரைப்பாக்கம்: அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவராம லிங்கம். இவரது மகன் சாய்பிரசாத் (17). பாடி ஜெகதாம்பிகை நகர், திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் மகேந்திரன் (18)....
View Articleஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...
சென்னை: பிஎஸ்எல்வி - சி33 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்து ஆராய்ச்சி, பேரிடர் காலங்களில் துல்லியமாக வழிகளை...
View Articleபதவி உயர்வு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் அதிமுக ஆளும்கட்சி ஏஜென்ட்களான 28...
சென்னை: பல்வேறு துறைகளில் இருக்கும் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை ஐஏஎஸ் அதிகாரிகளாக தரம் உயர்த்தி தேர்தலுக்காக தலையாட்டும் கலெக்டர் பதவிகளில் நியமித்து அவர்களை அதிமுக ஏஜென்ட்களாக பயன்படுத்தியுள்ள...
View Articleஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
சென்னை: ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை செய்து சென்னை முதன்மை அமர்வு...
View Articleசென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்
சென்னை: சென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது. ...
View Articleசென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்
சென்னை: சென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை 86-வது வட்ட அதிமுக செயலாளர் மணி என்பவரது வீட்டில் தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான...
View Articleமருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் : தமிழக அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு
சென்னை : மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கு தடை கேட்டு தமிழக அரசு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நுழைவுதேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரி நாளை மனுத்தாக்கல்...
View Articleபுதுச்சேரியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் மது பாட்டில்கள்...
புதுவை : புதுச்சேரியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முத்தியால்பேட்டையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் மதுபாட்டில்கள் சிக்கியது....
View Articleநூலகர், உதவி நூலகர் பதவி சான்றிதழ் சரிபார்ப்பு 9ல் தொடக்கம்:டிஎன்பிஎஸ்சி...
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவிக்கான 29 காலிப்பணியிடத்துக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1, 2ம் தேதிகளில்...
View Articleதங்கம், வைர நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி வசூலிக்க தடை: உயர் நீதிமன்றம்...
சென்னை: தமிழகத்தில் தங்கம், வைர நகைகளுக்கு ஒரு சதவிகிதம் உற்பத்தி வரி என்கிற கலால் வரியை விதித்து மத்திய அரசு கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...
View Articleவாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.3 கோடி பதுக்கலா?:...
சென்னை: அதிமுக நிர்வாகி வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.3 கோடி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை...
View Article