தேர்தலுக்கு ஓட்டு போட செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து கழக...
சென்னை: வரும் 16-ம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், பாண்டிச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேர்தலை முன்னிட்டு...
View Articleமின் தடை ஏற்படுவது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்பு
சென்னை: சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படுவது குறித்து மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
View Articleசென்னையில் 2 காவல் அதிகாரிகள் இடம் மாற்றம்
சென்னை : சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம். மேலும் அண்ணா நகர் காவல் துணை ஆணையராக பெரோஸ்கான் ...
View Articleமே 16 அன்று விடுமுறை வழங்காமல் செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - ராஜேஷ்...
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படுவது குறித்து மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ்...
View Articleதமிழகத்தில் ஒரே நேரத்தில் 10 இடங்களில் சோதனை : லக்கானி தகவல்
சென்னை : தமிழகத்தில் ஒரே நேரத்தில் 10 முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை...
View Articleதமிழகத்தில் ஒரே நேரத்தில் 10 இடங்களில் சோதனை : ராஜேஷ் லக்கானி பேட்டி
சென்னை : தமிழகத்தில் ஒரே நேரத்தில் 10 முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடு சோதனையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக...
View Articleமுறைகேடாக அனுமதி தந்து லஞ்சம் வாங்குவதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் : நீதிபதிகள்
சென்னை: அதிகாரிகள் முறைகேடாக அனுமதி தந்து லஞ்சம் வாங்குவதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிபள் கிருபாகரன், முரளிதரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். கோவையில் 3 மாடி...
View Articleதமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் தருவதில் அண்ணாநகர் முதலிடம்
சென்னை : வாக்காளர்களுக்கு பணம் தருவதில் தமிழகத்தில் அண்ணாநகர் முதலிடம் வகிக்கிறது என தகவல் தெரிவிக்கின்றன. அமைச்சர் கோகுல இந்திராவின் பணப்பட்டுவாடாவை கவனிக்க 100 பேர் சென்னையில் முகாமிட்டுள்ளதாகவும்,...
View Articleகூடுதலாக 5,644 பறக்கும் படையினர் இன்று முதல் பணி
சென்னை : கூடுதல் பறக்கும் படை நியமிக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீநிவாசன் என்பவர் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன்...
View Articleவடமாவட்டங்களை வறுத்தெடுக்கிறது அக்னி வெயில்
சென்னை: தமிழகத்தில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதேநேரத்தில் வடமாவட்டங்களில் அக்னி வெயில் வறுத்தெடுத்து வருவது...
View Articleதேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை: தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனர் அறிவிப்பு
சென்னை: தேர்தலில் வாக்களிக்க வசதியாக மே 16ம் தேதி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்...
View Articleசென்னையில் உள்ள பூங்காவில் ராட்டினம் உடைந்து விபத்து: ஒருவர் பலி
சென்னை: சென்னையில் தாம்பரம் அருகே உள்ள கிஸ்கின்தா அம்யூஸ்மெண்ட் பார்க் என்ற பொழுது போககு பூங்காவில் நேற்று மாலை ராட்டினம் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் 9...
View Articleசென்னை எழும்பூரில் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு
சென்னை: எழும்பூர் திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிசந்திரனுக்கு ஆதரவு கேட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். எழும்பூரில் வீதிவீதியாக சென்று திமுக வேட்பாளருக்கு ஸ்டாலின் வாக்கு...
View Articleதனியார் பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9...
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் பொழுது போக்கு பூங்காவில் நேற்று ராட்டினம் சரிந்து விழுந்ததில் மணி என்பவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த...
View Articleஎழும்பூர் டாக்டர் ரோகிணி கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது
சென்னை: சென்னை எழும்பூர் டாக்டர் ரோகிணி கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் ரயில் நிலையம் அருகே காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் ரோகினி பிரேம் குமாரி (64)....
View Articleபூத் சிலிப் கிடைக்காதவர்கள் மற்ற ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்: லக்கானி தகவல்
சென்னை: பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்று நிறைவடைகிறது என ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் மற்ற ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் எனவும் லக்கானி ...
View Articleபணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்களை 1950 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்: லக்கானி...
சென்னை: பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்களை 1950 என்ற எண்ணுக்கு தெரிவியுங்கள் என லக்கானி கூறியுள்ளார். 26,969 வாக்குச்சாவடிகளில் இணையதளத்துடன் இணைந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் 10 ஆயிரம்...
View Articleஅப்துல்கலாம் பெயரை பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்து பொன்ராஜ் வழக்கு
சென்னை : அப்துல்கலாம் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து பொன்ராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். லட்சிய இந்தியா கட்சி சார்பில் பொன்ராஜ் உள்பட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
View Articleமோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகள் : ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: குறுகலான சாலைகளிலும் சென்று கண்காணிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். மாநிலம் முழுவதும் இரவு நேர...
View Articleசென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி : சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பின்றி நிற்கும் 11 மாடி கட்டிடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 2வது கட்டிடத்தை இடிக்கலாம் என உச்சநீதிமன்றம்...
View Article