விபத்தில் மூளைச்சாவு: வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தண்டையார்பேட்டை: பள்ளிக்கரணையை சேர்ந்தவர் காளிமுத்து (23), பெயின்டர். இவர், 2 நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில்...
View Articleமார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறது அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில்:...
சென்னை: ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 8வது கட்ட அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறது. வேலூர் உட்பட தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட...
View Articleமழைநீர் வெளியேற வெட்டிய கால்வாயில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள்...
ஆலந்தூர்: திரிசூலம் ஊராட்சியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கால்வாய் திரிசூலம் ஊராட்சி பகுதியில் இருந்து துவங்கி, மூவரசன்பட்டு பிரதான சாலை வழியாக பல்லாவரம்...
View Articleகுப்பை தேக்கத்தை கண்காணிக்க டிஜிட்டல் மேப்: மாநகராட்சியில் அறிமுகம் செய்ய...
சென்னை: குப்பை தேக்கம் உள்ளிட்ட பொதுமக்கள் புகார்களை கண்காணிக்க டிஜிட்டல் மேப் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் அறிவித்தார். சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை...
View Articleஅகில இந்திய தெலுகு சம்மேளன யுகாதி விழா: ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார் அழைப்பு
சென்னை: அகில இந்திய தெலுகு சம்மேளனம் நடத்தும் தமிழக தெலுங்கர் யுகாதி விழாவுக்கு, திரண்டு வருமாறு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து,...
View Articleகடத்தப்பட்ட சிறுமியுடன் போலீஸ் எஸ்பி ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: வந்தவாசியை சேர்ந்தவர் முருகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘என் டிரைவர் சுரேஷ் நடவடிக்கை சரியில்லாததால், அவரை நீக்கினேன். இதனால்...
View Articleஅண்ணா நூலகத்தில் வசதிகள் உள்ளதா?கமிட்டிக்கு மீண்டும் ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அண்ணா நூலகத்தில் அ்டிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய மீண்டும் கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நூலகம் என்பதில் நூ என்ற எழுத்து இல்லை என்று வக்கீல் வாதாடினார். ஓய்வுப்பெற்ற...
View Articleதேர்தல் நெருங்குவதால் போலீசுக்கு திடீர் பரிசுத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: காவல் துறையினருக்கு இடையே 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 134 தமிழக காவல்துறை வீரர்களுக்கு ரூ.1.46 கோடிக்கான பரிசு தொகையை ஜெயலலிதா வழங்கினார். அகில...
View Articleஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள்...
சென்னை: அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
View Articleமுதல்வர் திறந்து வைத்த புதிய காவலர் குடியிருப்புகள் சேதம்
சென்னை: தமிழக முதல்வர் காவலர்களுக்காக திறந்து வைத்த குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளதால் புகார்கள் எழுந்துள்ளதால் இதனை சீரமைக்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு காவல்துறையில்...
View Articleபட்ஜெட் நகல் எடுத்து வந்த சூட்கேசிலும் முதல்வர் படம்
* பட்ஜெட் தாக்கல் செய்ய மேயர் சைதை துரைசாமி, நிலைக்குழு தலைவர் சந்தானம் ஆகியோர் கொண்டு வந்த சூட்கேசில் முதல்வர் படம் ஒட்டப்பட்டிருந்தது.* பட்ஜெட் நகல் கொண்டுவரப்பட்ட பெட்டியை திறக்க முடியாமல் மேயர்...
View Articleசென்னை மாநகராட்சி 2016-17ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல்: ரூ.104.21 கோடி பற்றாக்குறை
* கல்விக்கு வெறும் ரூ.3.93 கோடி* அம்மா குடிநீருக்கு ரூ.21 கோடிசென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.104.21 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு வெறும் ரூ.3.93 கோடி நிதியும், அம்மா...
View Articleநீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச பட்டா வழங்கமாட்டோம்: ஐகோர்ட்டில் அரசு...
சென்னை:சென்னையில் உள்ள சிவகாசி பகுதி வரிச் செலுத்துவோர் சங்கம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த...
View Articleவீட்டுமனை திட்டத்தில் முறைகேடு ரூ.110 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
சென்னை: தலைமை செயலக ஊழியர்களுக்கு வழங்கிய வீட்டுமனை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ரூ.110 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்டு நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சங்க தலைவர் கூறினார்.தமிழ்நாடு தலைமை செயலக...
View Articleவாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் அடுக்குமாடி பார்க்கிங்: மாநகராட்சி...
சென்னை: சென்னை மாநகராட்சியில் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:10ம் வகுப்பு பொது தேர்வில் ஏதேனும் 3...
View Articleநீதிபதி கர்ணன் இடமாற்ற உத்தரவு ஐகோர்ட்டுக்கு வந்தது
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடந்த வாரம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம்...
View Articleதாம்பரம் ரயில் முனையம் ஜூனில் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-2017ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு அளிக்கப்பட்ட திட்டங்கள் நிதி ஒதுக்கீடு குறித்து பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி, உதவி பொதுமேலாளர்...
View Articleநீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் ரூ.1.28 கோடி வெள்ள நிவாரண நிதி
சென்னை: நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் சார்பில் தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1.28 கோடி முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்...
View Articleமுதல்வரின் டேபிளில் இருந்த தகவல் வெளியானதால் பரபரப்பு ...
சென்னை: தமிழகம் முழுவதும் 3 டிஐஜிக்கள் பணி மாற்றம் உட்பட 8 அதிகாரிகளின் பணிமாற்றம் குறித்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் டேபிளில் இருந்த இந்த தகவல் வெளியானது பெரும் பரபரப்பை...
View Articleபழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய மின்னணு அட்டை வழங்க வேண்டும்
சென்னை்: தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில், 30 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்....
View Article