பசிக்கொடுமை, வறுமையை எதிர்கொள்ள முடியாத சூழலில் 3 குழந்தைகளை கொலை செய்த...
* நல்லதங்காள் கதையை நினைவுபடுத்துகிறது* ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்புசென்னை: பசிக்கொடுமை, வறுமையை தாங்காமல் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு வழங்கப்பட்ட 3 ஆயுள் தண்டனைகளை ரத்து...
View Articleகடன், செங்கோட்டையன், சில்லறை, பெட்டிஷன் என அதிமுக எம்.பி. சத்யபாமா தன்...
* மாத்திரை ெகாடுத்து கொல்ல முயற்சி * டிவி சீரியலை மிஞ்சும் நிஜம் * ஒரு கை பார்ப்போம் வாங்க அதிமுக எம்பி சவால்சென்னை: திருப்பூர் அதிமுக எம்பி சத்யபாமா தனது கணவருடன் மோதலில் ஈடுபட்டு, அவரை திட்டும்...
View Articleஅதானி சூரிய மின் திட்டம் குறித்த தகவல்களை வக்கீல் வெளியிடக் கூடாது: சென்னை...
சென்னை: சூரிய மின்திட்டத்தை அமைக்க அதானி குரூப்புக்கு நில ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பிரச்னையில் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட தடை விதித்து வக்கீலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்...
View Articleசெய்யாத சாதனைகளை செய்ததாக தம்பட்டம் அடிப்பதா? பொதுமக்கள் குற்றச்சாட்டு
சென்னை: செய்யாத சாதனைகளை தமிழக அரசு செய்ததுபோல, டிஜிட்டல் பிரசார வாகனத்தில் செய்தித்துறை படம் காட்டுவதால் பொதுமக்கள் யாரும் அதை பார்க்காமல் திரும்பிச் சென்று விடுகின்றனர். பார்ப்பதற்கு ஒருவர் கூட...
View Articleஆட்சிக்காலம் முடியும் நேரத்தில் பல திட்டங்களுக்கு அவசரமாக அடிக்கல் :...
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகம் வந்து, பொதுப்பணித்துறை, கால்நடை, மீன்வளம், பால்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தும்,...
View Articleவிதிமீறி வெளியாட்களுக்கு வழங்கியது அம்பலம் சுனாமி திட்ட வீடு ஒதுக்கியதில் 15...
சென்னை: நொச்சி நகரில் சுனாமி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளை விதிமீறி வெளியாட்களுக்கு ஒதுக்கியதன் மூலம் 15 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சென்னை...
View Articleதேர்வை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோவை மாவட்டம், அரசூர் ஜெ.பெரியார்செல்வி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி, விரிவுரையாளர் நிலை-2 ஆகிய பணிக்கு ஆட்களை...
View Articleமயிலாப்பூர் சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டதை கண்டித்து மனித சங்கிலி
சென்னை: வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக மயிலாப்பூர் சாலைகளை ஒருவழி பாதையாக மாற்றியதை கண்டித்து, நேற்று பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே உள்ள வித்யா...
View Articleகோயம்பேடு மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட 29 கடைகளை ஒதுக்கீடு செய்ய...
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலசங்கத்தின் தலைவர் எம்.தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில், புதிதாக 29 கடைகள்...
View Articleதண்டவாளத்தில் விரிசல் ரயில் சேவை பாதிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேற்று காலை 8.15 மணியளவில் மின்சார ரயில் புறப்பட்டது. மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் சென்றபோது, தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டது....
View Articleலாரி மோதியதில் பள்ளி மாணவி பலி
ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் திருவிக தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கீர்த்திகா (14). அம்பத்தூர் காமராஜர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை...
View Articleமாநகர போக்குவரத்து கழகத்தில் ஆளுங்கட்சி நிர்வாகி ரூ.19 லட்சம் ஸ்வாகா
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் ஆயிரம் ரூபாய் பாசை தனியாக அச்சடித்து விற்றதாகவும், மேலும் 19 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி...
View Articleநள்ளிரவில் பைக்குகள் தீ வைத்து எரிப்பு
பெரம்பூர்: கொடுங்கையூர் அருகே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 2பைக் குகளை ந ள்ளிரவில் தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 46வது...
View Articleஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்
ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், வரும் மார்ச் 1ம் தேதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது....
View Articleகாவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதால் மாசடைந்து வரும் புழல் ஏரி நீர்
புழல்: புழல் ஏரி காவலர்களை வீட்டு வேலைக்கு அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்கள், நீரை மாசடைய செய்கின்றனர். இதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
View Articleசிட்லபாக்கம் பேரூராட்சியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் 8 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதனை, சிட்லப்பாக்கம் ஏரியை ஒட்டிய பகுதிகளில் கொட்டி, பின்னர் திடக்கழிவு மேலாண்மை...
View Articleமாணவி கடத்தல் வழக்கை முடித்துவைத்த இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை: மாணவி கடத்தப்பட்ட வழக்கை முடித் வைத்த இன்ஸ்பெக்டருக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், அந்த மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டது.விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலத்தைச்...
View Articleபொதுப்பணித்துறையை இரண்டாக பிரிக்க திட்டம்: பொறியாளர்கள் எதிர்ப்பு
சென்னை: பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவை இரண்டாக பிரிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பொறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்...
View Articleதமிழக அரசை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
காசிமேடு: கடந்த 1983ம் ஆண்டு மீனவர் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்களை உள்ளடக்கி, தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த...
View Articleநெடுஞ்சாலைத்துறையில் 3 மாதத்தில் 3,000 கோடிக்கு டெண்டர்
சென்னை: கடந்த 3 மாதங்களில் 3 ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடப்பட்டுள்ளதால், இதற்கான பணம் கிடைக்குமா என்ற நிலையில், ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்க தயக்கம் காட்டியுள்ளனர். தமிழகத்தில்...
View Article