கடம்பத்தூர் ரயில்வே மேம்பால பணி திடீர் நிறுத்தம்
சென்னை: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் நடந்து வந்த ரயில்வே மேம்பால பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். இதனால் ரூ.14.5 கோடி மதிப்பிலான திட்டம்...
View Articleடைக்ளோ பீனாக் மருந்தை மல்டி பேக்கில் விற்கலாமா? நிபுணர் குழு அமைக்க உயர்...
சென்னை: மருத்துவத் துறையில் வீரியமிக்க மருந்தாக டைக்ளோ பீனாக் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மருந்து சந்தையில் 1 மிலி, 3 மிலி மற்றும் 30 மிலியாக பேக்குகளில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த மருந்தை...
View Articleதிருப்போரூர் அருகே தீயில் கருகி மாணவி பலி
சென்னை: திருப்போரூர் அடுத்த பஞ்சம்தீர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் அஸ்வினி (13). திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7 ஆண்டுக்கு முன்...
View Articleசத்தியபாமா கல்வி குழும தலைவர் ஜேப்பியார் காலமானார்
சென்னை: சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். சத்தியபாமா கல்வி குழுமங்களின் தலைவராக இருந்து வந்தவர் ஜேப்பியார்(85). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்...
View Articleதமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடல்: முதல்வர்...
சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று முதல் மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மூடப்படும் கடைகளில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்...
View Articleசிலைக் கடத்தல் தொடர்பாக தீனதயாளனிடம் நடத்தும் விசாரணையில் பின்னடைவு
சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பாக தீனதயாளனிடம் நடத்தும் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்டு உள்ள 300 சிலைகளில் அரசிடம் 298 சிலைகள் தொடர்பான விவரங்கள்...
View Articleராகுல் பிறந்தநாள்
ஆலந்தூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் சார்பாக ஆதம்பாக்கம் ‘உதவும் உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில்’ நடந்த விழாவிற்கு ஆலந்தூர்...
View Articleரம்ஜான் நோன்பு திறப்பு
தண்டையார்பேட்டை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திருச்செந்தூர் தொகுதி, உடன்குடி ஒன்றியம், காலன் குடியிருப்பு, இம்மா பள்ளி நிர்வாக நல்வாழ்வு சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில்...
View Articleதடுமாறி விழுந்ததால் விபரீதம்: ஓடும் ரயிலில் ஏறிய வாலிபர் 2 கால்களும் துண்டாகி...
சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர், தவறி விழுந்ததில் ரயிலில் சிக்கி 2 கால்களும் துண்டாகி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தால் திருத்தணி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை...
View Articleபுழல் சிறை கைதி திடீர் மரணம்
சென்னை: எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வம் (37). இவர், எண்ணூர் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த மே 12ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்....
View Articleஈஞ்சம்பாக்கத்தில் தொற்றுநோய் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
சென்னை: குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாலும், தொடர்ந்து தேங்கி நிற்கும் கழிவு நீராலும் ஈஞ்சம்பாக்கத்தில் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் கன மழை கொட்டியது. அப்போது,...
View Articleமாநகராட்சி லாரி மோதல்: பைக்கிலிருந்து விழுந்த பெண் பரிதாப பலி
வேளச்சேரி: மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் பைக்கிலிருந்து விழுந்த பெண் பரிதாபமாக பலியானார். சென்னை பெசன்ட் நகர், வண்ணான்துறை எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உத்ரா (36). இவரது மகன் சரவணன் (18)....
View Articleரசாயன கலவை இல்லாத ஐஸ்கிரீம்: ஆவின் நிர்வாகம் விற்பனை
சென்னை: ரசாயன கலவை இல்லாத ஐஸ்கிரீம் தயாரித்து ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. இந்த ஐஸ்கிரீமுக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்யும்...
View Articleஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் கெடுபிடி: மற்ற தொழிற்சங்க உறுப்பினர்களும்...
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3600க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என மொத்தம் 25,219 பேர்...
View Article3,500 ஏரிகள் உடையும் ஆபத்து: வடகிழக்கு பருவ மழைக்குள் புனரமைக்க விவசாயிகள்...
சென்னை: கடந்த பருவ மழையால் பாதிப்புக்குள்ளான 3,500 ஏரிகளை புனரமைப்பதில் அரசு மெத்தனம் காட்டினால், வரும் வடகிழக்கு பருவ மழையை அந்த ஏரிகளுக்கு தாங்கும் சக்தி கிடையாது. அவை நீரை தேக்கி வைக்க முடியாமல்...
View Articleஆணையர் இல்லாததால் பம்மல் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு: பொதுமக்கள்...
பம்மல்: பம்மல் நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால் ஆண்டுக்கணக்கில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி கிடப்பதாக நகர மன்ற உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பம்மல் நகரமன்ற...
View Articleசென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் தீ விபத்து
சென்னை : சென்னை அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் கழிவுகள் இருந்த இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு ...
View Articleதமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ...
View Articleசட்டப்பேரவையில் செம்மலை பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய செம்மலை எதிர்க்கட்சிகள் குறித்து தொடக்கத்திலேயே...
View Articleஅதிமுக உறுப்பினர் பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
சென்னை: அதிமுக உறுப்பினர் செம்மலை பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய செம்மலை எதிர்க்கட்சிகள் குறித்து தொடக்கத்திலேயே...
View Article