சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் போலீஸ்...
சென்னை : ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவர் இறந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பல்கலைக்கழக துணை வேந்தராக...
View Articleவெள்ள பாதிப்பின்போது சுய விளம்பரத்துக்காக மட்டும் மக்களை சந்தித்த ஜெயலலிதா...
தண்டையார்பேட்டை : மழை வெள்ள பாதிப்பின் போது வீடுகளை இழந்து தவித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறாத ஜெயலலிதா தனது சுய விளம்பரத்திற்காக மட்டும் ஆர்.கே.நகரில் மக்களை சந்தித்தார் என ராயபுரம் மனோ பேசினார்....
View Articleமழையால் சேதமடைந்த சாலைகளை முழுவதுமாக சீரமைக்காமல் ஒட்டு சாலை போட்டு ரூ.50...
* போடாத ரோடுக்கு பில் பாஸ் * அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அமைச்சர்கள் சுருட்டல்சென்னை : மழையால் சேதமடைந்த குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியில் ரூ.50 கோடி வரை முறைகேடு...
View Articleகட்டிட பிளான் அப்ரூவல் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் :...
சென்னை : கட்டிட பிளானுக்கு அப்ரூவல் கொடுத்தால் அது தொடர்பான விவரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும், என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில்...
View Articleகோயில் குளத்தில் மாணவன் சடலம்
சென்னை : மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயில் குளத்தில் நேற்று காலை 11 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க மாணவர் சடலம் மிதப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சிறுவனின்...
View Articleஎஸ்ஏ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
சென்னை : பூந்தமல்லி எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி தலைவர் டி.துரைசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் டி.பரந்தாமன், பொருளாளர் எஸ்.அமர்நாத், இணை...
View Articleகபாலீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரிக்கு ரூ.15 லட்சத்தில் சொகுசு கார் காணிக்கை...
சென்னை : பக்தர்கள் மூலம் கிடைக்கும் காணிக்கை பணத்தை முறைகேடாக பயன்படுத்தி கபாலீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி ரூ.15 லட்சத்தில் சொகுசு கார் வாங்கி பயன்படுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பக்தர்கள்...
View Articleஅதிமுக நிர்வாகிக்காக போலீசார் பஞ்சாயத்து புகார் அளிக்க சென்றவர் மீதே வழக்குப்...
சென்னை : குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த அதிமுக நிர்வாகியை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து கொடுத்தும் அவரை கைது செய்ய போலீசார் மறுத்த சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை...
View Articleகபாலீஸ்வரர் கோயிலில் ஏப்.3ல் கும்பாபிஷேகம் பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு
சென்னை : கபாலீஸ்வரர் கோயிலில் வரும் 3ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று இணை ஆணையர் காவேரி தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 1,300...
View Articleசென்னை - கூடூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மாற்றம்
சென்னை : சென்னை - கூடூர் வழித்தடத்தில் நாயுடுப்பேட்டை - தோரவாரி சத்திரம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (28ம் தேதி), 30ம் தேதி மற்றும் ஏப்.2 ஆகிய தேதிகளில்...
View Articleதாறுமாறாக ஓடிய கார் 12 பைக்குகள் மீது மோதியது பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை : சென்னை விமான நிலையத்தில் தாறுமாறாக ஓடிய கார் 12 பைக்குகள் மற்றும் அங்குள்ள தூண் மீது மோதி நின்றது. பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
View Articleவாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அனகாபுத்தூர் : வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனகாபுத்தூரில் பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவை நகராட்சி கமிஷனர் நவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில்,...
View Articleகுரோம்பேட்டை அருகே டிரான்ஸ்பார்மரை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு
தாம்பரம் : குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள 500 கே.வி திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது....
View Articleஇன்று ஈஸ்டர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை : ஈஸ்டர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா: ஈஸ்டர் நன்நாளில்,...
View Articleசென்னையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி ...
View Articleசென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்
சென்னை: பொன்னேரி அருகே சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது . உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரசல் கண்டறியப்பட்டதால் சரிசெய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி...
View Articleபிரஸல்ஸில் காணமல் போன தமிழரை மீட்க ஜெ. கோரிக்கை - பிரதமருக்கு கடிதம்
சென்னை: பிரஸல்ஸ் குண்டுவெடிப்பின் போது காணாமல் போன தமிழரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் பிரஸல்ஸ்...
View Articleதி.மு.க. - கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிருநாளில் பேசி முடிவு:...
சென்னை: தி.மு.க. - கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிருநாளில் பேசி முடிவு செய்யப்படும் என சென்னையில் நடைபெற்ற பத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குப்பின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி ...
View Articleதேமுதிக- மக்கள்நலக் கூட்டணி குமரியில் நாளை முதல் பரப்புரையை தொடங்கும்: வைகோ...
சென்னை: தேமுதிக- மக்கள்நலக் கூட்டணி குமரியில் நாளை முதல் பரப்புரையை தொடங்கும் என சென்னை தியாகராய நகரில் சீதாராம் யெச்சூரி உடனான சந்திப்புக்குப் பின் வைகோ பேட்டி ...
View Articleசட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி. கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது:...
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி. கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என சென்னையில் வி.சி. கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். மார்ச் 31-ம் தேதிக்குள் ம.ந.கூ.தொகுதிப் பங்கீடு...
View Article