கண்ணி வெடியில் சிக்கி வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப். எஸ்ஐ குடும்பத்துக்கு...
சென்னை: நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி பலியான சி.ஆர்.பி.எப். எஸ்ஐ குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரராகப்...
View Articleசூரிய ஒளியில் இருந்து மின்சாரம் திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்கியது எப்படி?
சென்னை: அதானி குழுமத்திற்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியை ஒப்படைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது....
View Articleமுறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 23 லட்சம் பறிமுதல்
சென்னை: முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்...
View Articleசவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் 63 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை: “சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை தாய் நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும்” என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...
View Articleவல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் 920 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது....
View Articleபோதிய உற்பத்தி, புதிய திட்டங்கள் இல்லாததால் மீண்டும் மின்வெட்டு
சென்னை: மின் நுகர்வு அதிரடியாக உயர்ந்துள்ளதால், மீண்டும் மின்வெட்டை கொண்டு வர வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த முடிவால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....
View Articleதினகரன் கல்வி கண்காட்சி நிறைவுபெற்றது அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்த மாணவர்கள்
சென்னை: தினகரன் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட கல்வி கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மாணவர்கள் கூட்டம், கூட்டமாக வந்து...
View Articleதொகுதி பங்கீடு குறித்து கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசுகிறார். சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். குலாம்...
View Articleகருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு: திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு...
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதி குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேசுகிறார்....
View Articleவடசென்னை அனல்மின் நிலைய முதல் நிலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
திருவள்ளூர் : வடசென்னை அனல்மின் நிலைய முதல் நிலையில் முதல் பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. கொதிகலன் குழாய் பழுதால் முதல் பிரிவில் நேற்று 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது...
View Articleமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது
சென்னை : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல் நாள் கலந்தாய்வில் மாற்றுத்திரனானிகள் பங்கேற்றனர். 6 நாட்களுக்கு நடைபெறும்...
View Articleதமிழக கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து:...
சென்னை: தமிழக கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்...
View Articleகும்மிடிப்பூண்டி அருகே காரில் வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு...
View Articleதமிழக முழுவதும் இதுவரை 18.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
சென்னை: தமிழக முழுவதும் இதுவரை 18.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ...
View Articleஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் ஆலோசனை
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக...
View Articleசூளைமேட்டில் மாடிவீட்டில் பதுங்கிய 3 இளைஞர்கள் போலீசாரல் கைது
சென்னை: சூளைமேட்டில் மாடிவீட்டில் பதுங்கிய 3 இளைஞர்களை போலீஸ் பிடித்துச் சென்றனர். இளைஞர்கள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிபொருள்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிப்பட்ட 3 இளைஞர்களின்...
View Articleகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்:...
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக உடன் மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி...
View Articleகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து 2 நாளில் முடிவு: ஸ்டலின்...
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து 2 நாளில் முடிவு என சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஸ்டலின் பேட்டி...
View Articleவரும் 9ம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெயலலிதா
சென்னை: வரும் 9ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளருலரும், முதல்வருமான ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். முதற்கட்டமாக ஆர்.கே.நகரில் பிரசாரத்தை துவக்குகிறார். ...
View Articleவரும் 9ம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெயலலிதா
சென்னை: வரும் 9ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளருலரும், முதல்வருமான ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். முதற்கட்டமாக தாம் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரசாரத்தை துவக்குகிறார்....
View Article