லாரி உரசியதில் மின்வயர் அறுந்ததால் செங்கல் லோடு மீது இருந்து குதித்த தாய்,...
துரைப்பாக்கம் : கானத்தூர் ரெட்டிக்குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவில் வீடு கட்டுமானத்துக்கு தேவையான செங்கற்கள் லாரியில் நேற்று வந்தன. டிரைவர் மணி லாரியை ஓட்டினார். செங்கல் லோடுகளை இறக்க, காஞ்சிபுரம்...
View Articleஅதிமுகவில் ஊழல் நிறைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: தமிழிசை சவுந்தர்ராஜன்
சென்னை: அதிமுகவில் ஊழல் நிறைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் 2ம் கட்ட...
View Articleசென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈஷா, தினேஸ்வரனின் வீட்டை சோதனையிட்டதில் 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல்...
View Articleபெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 காசுகளும், டீசல்...
View Articleகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டொரு நாளில் சுமூக முடிவு:...
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டொரு நாளில் சுமூகமாக முடிவடையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்...
View Articleமத்திய அமைச்சர் மீது நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு
சென்னை: முல்லைப்பெரியாறு பேபி டேமில் மேம்பாட்டுப் பணிக்கு 23 மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று நத்தம் விஸ்வநாதன் புகார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல்...
View Articleதமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தருவதில் தாமதம்...
சென்னை: முல்லைப் பெரியாறு பேபி டேமில் மேம்பாட்டு பணிக்கு 23 மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி தரவில்லை என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய...
View Articleபெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஜெயலலிதா கண்டனம்
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணம் உயரும் என ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல்...
View Articleஜெ. ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு
சென்னை : ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு சென்னையில் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ...
View Articleதமிழகத்தில் 9,360 வாக்குச்சாவடி பதற்றமானவை :ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை : தமிழகத்தில் 9 ஆயிரத்து 360 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். ...
View Articleநாளை வழக்கம் போல் லாரிகள் ஓடும்
சென்னை: தமிழிகத்தில் நாளை வழக்கம் போல் லாரிகள் ஓடும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ...
View Articleரியஸ் எஸ்டேட் அதிபரின் வீடு புகுந்து 125 சவரன் நகை, பணம் கொள்ளை கும்பலுக்கு...
துரைப்பாக்கம்: நீலாங்கரையில் ரியஸ் எஸ்டேட் அதிபரின் வீட்டை உடைத்து 125 சவரன் நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்....
View Articleசென்னை தாம்பரத்தில் பயங்கர தீவிபத்து
சென்னை : சென்னை தாம்பரம் வணிக வளாக சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து கட்டிடங்களில் பற்றி எறியும் தீயால் கடும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு...
View Article418 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவை: மாவட்ட தேர்தல் அலுவலகம் கணக்கெடுப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற மே 16–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளத்தால். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டிவருகிறது. தற்போது பதட்டமான வாக்குசாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை...
View Articleதமிழகத்தில் பறக்கும் படையால் இதுவரை ரூ.20 கோடி பறிமுதல் - ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பறக்கும் படையால் இதுவரை ரூ. 20.04 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்....
View Articleஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு விதித்த புதிய விதிமுறை செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு விதித்த புதிய விதிமுறை செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் புதுச்சேரி ஒப்பந்த வாகன உரிமையாளர் சங்கம் உட்பட பல்வேறு...
View Articleஎஸ்.எஸ்.ஐ. செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
சென்னை: சென்னை மதுரவாயலில் செல்போன் கோபுரம் மீது ஏறி சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். திருவேற்காடு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.-ஆக பணிபுரியும் அரிநாத் சீருடையுடன் மிரட்டல்...
View Articleஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் 2 நாளில் முடிவாகும்:...
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது 2 நாளில் முடிவாகும் என சென்னையில் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு காதர் மொய்தீன் பேட்டி அளித்துள்ளார். எங்கள் கட்சிக்கு பலம் உள்ள...
View Articleதிண்டிவனத்தில் நாகப்பன் என்பவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை:...
சென்னை: திண்டிவனத்தில் நாகப்பன் என்பவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பன் கொலை...
View Articleகுடிநீர் வசதி, மழைநீர் கால்வாய் திட்டம்: அரைகுறை பணிகளால் அலங்கோலமான சென்னை
சென்னை மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில், கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மழை மற்றும் கழிவுநீர் கால்வாய், மற்றும் மின்சார தேவைக்கு எந்த புதிய திட்டங்களும்...
View Article