15,16-ம் தேதிகளில் மழை பெய்தால் எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் :...
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்களில் பரப்புரை மற்றும் கருத்து கணிப்புகள் வெளியிட கூடாது என்றார். தமிழகத்தில்...
View Articleமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்
சென்னை : மீனவர்கள் யாரும் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கடலுக்குச் சென்றிருப்பவர்கள் 16ம் தேதிக்குள் திரும்பும்படி வானிலை மையம் ...
View Articleசென்னையில் மே 16-ம் தேதி பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை - ஆஸி., வானிலை...
சென்னை: சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமையன்று இரவே கனமழை துவங்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய நாட்டு வானிலை ஆய்வு மையமான இன்டெலிகாஸ்ட் முன்னறிவிப்பு செய்துள்ளது. தேர்தல் நாளான மே 16-ம் தேதி பலத்த காற்று...
View Articleதமிழகம் முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை : சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை 400 சிறப்பு பேருந்துகளும்...
View Articleதமிழகத்தில் இதுவரை ரூ.101 கோடி பறிமுதல் : லக்கானி தகவல்
சென்னை : தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினர் நடந்திய வாகனச் சோதனையில் ரூ.101 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மட்டும்...
View Articleகிஷ்கிந்தா விபத்து : மேலும் ஒருவர் பலி
சென்னை : கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சைபுதீன் என்பவர் ...
View Articleகுற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு
சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்த கே.பார்த்தசாரதி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:நீதித்துறை, நிர்வாகத் துறை ஆகியவற்றில் நீதிபதிகளாக, அதிகாரிகளாக, ஊழியர்களாக பதவியை பெறவேண்டும் என்றால்,...
View Articleதனியார் நிறுவன பணியாளர்களுக்கு தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை
சென்னை: தமிழக தொழிலாளர் துறை ஆய்வாளர் எஸ்.நீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வரும் 16ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல்...
View Articleஅவரவர் தாய்மொழியில் படிக்க அனுமதிக்க வேண்டும்
சென்னை: தமிழக ெமாழி சிறுபான்மையினர் பேரவை, தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் விளக்க கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது.இதில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய பொதுச்...
View Articleவாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் போலி வாக்கு பதிவை தடுக்க நடவடிக்கை
சென்னை: வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, போலி வாக்குகள் பதிவாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயுதப்படை போலீசாரின் தபால் வாக்குகளைப் பறித்த போலீஸ்...
View Articleகல்பாக்கம் அணுமின் ஊழியர்களுக்கு நீர்நிலைகளில் புதிய வீடுகள் கட்ட ஐகோர்ட் தடை
சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்ட மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி...
View Articleஅதிமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை லட்சக்கணக்கில் பணம் சிக்கியது
சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அனுப்பூரை சேர்ந்தவர் ஏ.பி.மணி. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அதிமுக செயலாளரான இவர், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரது வீட்டில்...
View Articleகுன்றத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து
காஞ்சிபுரம் : குன்றத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேனில் பணம் இருப்பதாக வந்த தகவலால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேனை மீட்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக...
View Articleமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதுமான ஏற்பாடு : காவல் ஆணையர்
சென்னை : சட்டமன்ற தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க போதுமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல் ஆணையர் கூறியுள்ளார். மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு அதிவிரைவு...
View Articleவாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ளவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு : தேர்தல்...
சென்னை : வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ளவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணியாணை நாளை...
View Articleஆவடியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணப்பட்டுவாடா : தேர்தல் அலுவலரிடம் திமுக புகார்
சென்னை : ஆவடி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் தருவதாக தேர்தல் அலுவலரிடம் திமுக புகார் கூறியுள்ளது. விருதுநகரில் இருந்து வந்துள்ள 700 பேர் ஆவடியில் முகாமிட்டு பணப்பட்டுவாடா செய்வதாக புகார்...
View Articleசென்னையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா டோக்கன் விநியோகம் : அதிமுகவினர்...
சென்னை : சென்னை சூளைமேட்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா டோக்கன் விநியோகித்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சூளைமேடு காமராஜர் நகரில் சிறுவர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் என திமுக...
View Articleகச்சத்தீவில் தேவாலயம் கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவில் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைகட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது....
View Articleசென்னையில் அதிமுக - பாமக இடையே மோதல்
சென்னை : சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் அதிமுக மற்றும் பாமக இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தட்டி கேட்டதை அடுத்து மோதல்...
View Articleசென்னையில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்
சென்னை : சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள்...
View Article