‘கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன்’ சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒப்புதல்
சென்னை : கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை...
View Articleஒருநாள் மழைக்கே ஆட்டம் கண்டது சென்னை: மீண்டும் வெள்ள அபாயம்; அச்சத்தில்...
சென்னை : சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி மேற்கொள்வதில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், ஒருநாள் மழைக்கே பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனால், இந்த ஆண்டும்...
View Articleசான்றிதழ்கள் தயார் செய்ய வருவாய் அதிகாரிகள் திணறல்: இரவில் வேலை செய்யும்...
சென்னை : தமிழகத்தில் 285 வட்டங்கள், 16,682 வருவாய் கிராமங்கள் உள்ளன. வருவாய் சான்றிதழ், சாதி, இருப்பிட, வாரிசு, முதல்பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வருவாய்துறை சார்பில் வழங்கப்படுகிறது....
View Articleபார்கிங் வசதியில்லாத தனியார் திருமண மண்டபங்களால் போக்குவரத்து நெரிசலில்...
தண்டையார்பேட்டை : சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மினி பார்டி ஹால் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான திருமண மண்டபங்கள் மற்றும் மினி பார்டி ஹால்களில் பார்கிங் வசதி இல்லை. சில திருமண...
View Articleமெரினா கடற்கரையில் தூய்மை பணி
இந்திய கடல்சார் நிறுவனம் சார்பில் மெரினா கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று கடற்கரையில் குப்பைகளை ...
View Articleகத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கட்டுப்பாட்டில் உள்ள ஜான் டிமாண்டி அறக்கட்டளையின் பல நூறு ஏக்கர் நிலம் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...
View Articleசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை
* மின்சார ஒயரை கடித்து இறந்ததாக போலீஸ் தகவல்* மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுசென்னை : பெண் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்...
View Articleசென்னை புளியந்தோப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு
சென்னை: புளியந்தோப்பு ஜோசப் தெருவில் கடந்த 8 மாதங்களாக கால்வாய் அடைப்பு காரணமாக, கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில்...
View Articleகிறிஸ்தவ தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் புனரமைப்பு : முதல்வர் அறிவிப்பு
சென்னை : அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா...
View Articleமாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு காலவரையற்ற...
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்த பிரேக்கிங் சிஸ்டத்தை நீக்க கோரி 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நடத்திய தொடர் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக, பல்கலைக்கழகத்துக்கு...
View Articleஉள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ய வசதியாக எதிர்க்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள்...
சென்னை : தமிழகம் முழுவதும் சுமார் 42,970 ஆயிரம் சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் 18 ஆயிரம் பேர்...
View Articleகவர்னர் வருகையின்போது நடந்ததால் பரபரப்பு சென்னை விமான நிலையத்தில் 69வது...
சென்னை : சென்னை விமான நிலையம் கண்ணாடிகளாலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டு சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட கண்ணாடிகள், பக்கவாட்டு சுவர் கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து...
View Articleசஸ்பெண்ட் ஆனவர்களுக்கு பொறுப்பு வழங்கிய விவகாரம் : பதிவுத்துறை ஐஜிக்கு எதிராக...
சென்னை : தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை புதிய ஐஜி செல்வராஜ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டார். இவர், பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வழிகாட்டி மதிப்பீடு குளறுபடியை தடுக்க...
View Articleஎன் மகனை போலீசார் திட்டமிட்டு கொன்று விட்டனர் : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு
சென்னை : என் மகனை போலீசார் கங்கணம் கட்டி திட்டமிட்டு கொன்று விட்டனர் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறினார். புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துள்ளது பற்றி செங்கோட்டை அருகே உள்ள...
View Article2012-13ம் நிதியாண்டிற்கு பிறகு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் வரவு, செலவு...
சென்னை : கடந்த 2012-13ம் நிதியாண்டிற்கு பிறகு கூட்றவு வீட்டுவசதி இணையத்தின் வரவு, செலவு தொகை தாக்கல் செய்யாதது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தரக்கோரி பதிவாளருக்கு உறுப்பினர் நலச்சங்க தலைவர்...
View Articleஅரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க திட்டம் அதிமுக எம்பி, எம்எல்ஏ முன்பு 6 பெண்கள்...
சென்னை : அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்பி, எம்எல்ஏ முன்பு தீக்குளிக்க முயன்றது பழவேற்காடு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...
View Articleபோக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சென்னை : திட்டமிடுதல் இல்லை
சென்னை என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது போக்குவரத்து நெரிசல்தான். சென்னையில் ஆண்டுக்கு ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாகனங்களின் எண்ணிக்கை...
View Articleமீன் பிடிக்கும்போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்...
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன், ராஜி நவம்பர் 7ம் தேதி விசைப் படகில் கடலில் மீன்பிடிக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது, படகு...
View Articleசிறந்த வீரர்களை தேர்வு செய்ய விளையாட்டுக்கு தனி இணையதளம் தொடங்கப்படும்
சென்னை : மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட உள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறை அமைச்சர் விஜய் கோயல் கூறினார். மத்திய அமைச்சர் விஜய் கோயல் நேற்று காலை...
View Articleபழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை...
சென்னை : பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:« சேலம்...
View Article