ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணி
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் இணைப்பு மண்ணிவாக்கம் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி...
View Articleமழைநீர் கால்வாய் பணியால் மக்கள் தவிப்பு
சென்னை: வியாசர்பாடி சாலமா நகர் இ.எச். நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி குடியிருப்புவாசிகள்...
View Articleஅடிக்கடி போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை ஈ.வெ.ரா சாலையில் அடிக்கடி போக்குவரத்து மாற்றி விடப்படுவதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதுடன் நெரிசலில் சிக்கி தடுமாறிச் செல்கின்றனர். ...
View Articleகழிவுநீர் கால்வாய் பணியால் நெரிசல்
சென்னை: அக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. மேலும், ஒரே பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ...
View Articleபராமரிக்கப்படாத வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
சென்னை: புளியந்தோப்பு பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் சரிவர பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து, கட்டிடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ளன. இதனால் கட்டிடம் பலவீனம் அடைந்து...
View Articleசென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்
சென்னை: சென்னை பேசின்பாலம் - சென்ட்ரல் இடையே புதிதாக 5, 6வது ரயில்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, ெசன்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நேற்று...
View Articleமுதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு கோயில் பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்வு
சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில்களுக்கும் பக்தர்களுக்கும் சேவையை வழங்குவோரின் திறன்களும் மறைந்து போகும் நிலையில் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை...
View Article3000 கனஅடி தண்ணீர் 2 நாளுக்கு கூட போதாது : கண்காணிப்பு குழு உத்தரவுக்கு...
சென்னை : விநாடிக்கு 3000 கனஅடி வீதம் 10 நாள் தண்ணீர் திறப்பது சம்பா சாகுபடிக்கு 2 நாள் பாசனத்துக்கு கூட போதுமானது அல்ல என்று அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய கூட்டமைப்பு சங்க தலைவர் கருத்து...
View Articleராம்குமார் மரணத்தில் பல்வேறு ஐயங்கள் எழுவதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
சென்னை : பல்வேறு ஐயங்கள் எழுவதால் ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமதாஸ் (பாமக): தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை...
View Articleசைதை துரைசாமி வாங்கிய கம்பெனிகள் சொத்து ஆவணங்களின் ‘பகீர்’ பட்டியல்
சென்னை : சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வீட்டில் நடத்திய சோதனையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஏராளமான சொத்து ஆவணங்கள், விலைக்கு வாங்கப்பட்ட பல கம்பெனிகள் குறித்த ஆவணங்கள் சிக்கியுள்ளன....
View Articleவிமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்
சென்னை : விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்த்தப்பட்ட பாதையில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி...
View Articleதள்ளாடும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்: மரண பீதியில் தூங்கி முழிக்கும்...
சென்னை : சென்னையில் குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் அபாயத்துடன் காட்சி அளிக்கின்றன. இதனால், நாள்தோறும் மரண பீதியில் குடியிருப்புவாசிகள் தூங்கி எழுகின்றனர்....
View Articleகல்லூரி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேக்கம் 15வது மண்டல அலுவலகத்தை...
துரைப்பாக்கம் : செம்மஞ்சேரி பகுதியில் தனியார் கல்லூரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி 15வது மண்டல அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள்...
View Articleநிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக கட்டும் முன் எர்ணாவூர் பஸ் நிறுத்த இடத்தை...
திருவொற்றியூர் : எர்ணாவூர் பஸ் நிறுத்த இடத்தை ஆக்கிரமித்து, அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால் வெயில், மழையில் பயணிகள் சாலையோரம் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பழுடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிதாக...
View Articleஎம்ப்ராய்டரி தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்: தொழிற்சங்க...
சென்னை : எம்ப்ராய்டரி மற்றும் ஜரிகை தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வேலை அளிப்போர்...
View Articleகொளத்தூர் மாணவிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : கீழ்ப்பாக்கம் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் நடந்த, ஐந்தாவது தேசிய கிக் பாக்சிங் போட்டிகளில், 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 45 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற...
View Articleமாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் பள்ளம், மேடு சாலைகளால் பரிதவிக்கும் வாகன...
சென்னை : சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் பள்ளம் மேடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித...
View Articleதிமுக முப்பெரும் விழா கருத்தரங்கம்
ஆலந்தூர் : சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பாக முப்பெரும் விழா கருத்தரங்கம் சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அவ்வை நடராசன் தலைமை வகித்தார்....
View Articleபைக் மீது லாரி மோதி கோர விபத்து கணவன், மனைவி, மகன் பலி: லாரி டிரைவருக்கு...
சென்னை : தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாலை பணிகளை மேற்கொண்ட கணவன், மனைவி, மகன் ஆகியோர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நாயுடுமங்கலம் பகுதியை...
View Articleசிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றும் முதல்வரை சந்திக்க முடியாமல் தவிக்கும்...
சென்னை : அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையிலும், ஆட்டிசம் நோயால் பாதித்த இளைஞர் முதல்வரை சந்திக்க பலமுறை முயன்றும் முடியவில்லை. ஓட்டேரியை சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவர்...
View Article