மாருதி சுசுகி நிறுவனத்தின் சார்பில் “ரிட்ஸ் டூர் திருவிழா”
சென்னை: இந்திய கார் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் சார்பில் “ரிட்ஸ் டூர் திருவிழா” என்ற பெயரில், டாக்ஸி உரிமையாளர்களுக்கென பிரத்யேகமான ஒரு நிகழ்ச்சி, நந்தனத்தில் உள்ள...
View Articleகாதலர் தினத்தில் பெங்களூர் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள லாட்ஜில் கடந்த 12ம் தேதி, பெங்களூரில் உள்ள இன்ஜினியங் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் டேவிட் வின்சென்ட் (23) என்பவர் தங்கினார். அங்கு சென்னையை...
View Articleஒரு தலைகாதல் விபரீதம்: காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு
சென்னை: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது அம்மணம்பாக்கம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. விவசாயி. இவரது மகள் கோமதி (23). இவர் வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்....
View Articleஅம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக புதிய கட்டிட வளாகம் திறப்பு
சென்னை: சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பூம்பொழில் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சீர்மிகு சட்டப்பள்ளி 4.82 ஏக்கரில் இயங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு புதிய...
View Articleபறக்கும் ரயிலில் புகையால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை: பறக்கும் ரயிலில் புகை வந்த காரணத்தால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். ரயிலிலிருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இன்று காலை மின்சார ரயில் ஒன்று...
View Articleதிருவொற்றியூரில் வீட்டு பாடம் எழுதாததால் எல்கேஜி மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை
திருவொற்றியூர்: வீட்டு பாடம் எழுதாததால் எல்கேஜி மாணவனுக்கு, ஆசிரியை சூடு வைத்தார். இதை பற்றி போலீசில் புகார் செய்தபோது, போலீஸ்காரரின் உறவினர் என்பதற்காக, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் சமரசம்...
View Articleகாதலர் தினம் கொண்டாட சென்ற போது சோகம்: பைக் விபத்தில் இளம் பெண் பலி
சென்னை: காதலர் தினம் கொண்டாட சென்ற போது பைக் விபத்தில் இளம்பெண் பலியானார். காதலன் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியை சேர்ந்தவர் உதய குமார் (21). சூளையில் உள்ள தனியார் நிறுவனம்...
View Articleசென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
ஏழுகிணறு: சென்னை மாநகராட்சி 55வது வார்டு பாரிமுனை ஏழுகிணறு பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று...
View Articleஸ்ரீவைகுண்டம் அணை விவகாரம்: 50 நாளுக்குள் தூர்வார வேண்டும் பசுமை தீர்ப்பாயம்...
சென்னை: ஸ்ரீவைகுண்டம் அணை யில் 50 நாட்களுக்குள் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 300 மீட்டர்...
View Article2016-2017-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் : சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக...
சென்னை: 2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 5 ஆண்டுகளில் நிர்ணயித்ததை விட ஒட்டு மொத்த திட்ட செலவு ரூ.2.31 கோடி என நிதியமைச்சர்...
View Articleசென்னையில் தலைமைச் செயலகம் எதிரே அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்
சென்னை சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். போலீஸ் தடுப்பை மீறி சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். சாலை மறியலால் கடற்கரை...
View Articleசட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயர் அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயர் அறிவித்துள்ளார். நாளை முதல் இடைக்கால பட்ஜெட் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெறும் என்றும் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்...
View Article7வது நாளாக தொடர்கிறது அரசு ஊழியர்களின் போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை : சென்னை எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை முனேற விடாமல் காவல் துறையினர் தடைகளை ஏற்படுத்தி தடுத்து வாகனங்களில்...
View Articleபட்ஜெட்டை படித்து முடித்தது விட்டு முதல்வர் ஜெ. காலில் விழுந்து வணங்கிய ஒ.பி.எஸ்
சென்னை: 2016-2017 நிதி ஆண்டுக்கான இடைகால பட்ஜெட்டை ஒ.பி.எஸ் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை படித்து முடித்ததும் முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்து ஒ.பி.எஸ் வணங்கினார். இடைக்கால பட்ஜெட் உரை முடிந்ததும்...
View Articleஆன்லைன் மூலம் சான்று மக்கள் அலைகழிப்பு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், கூடுவாஞ்சேரி குறுவட்டத்தை இரண்டாக பிரித்து கூடுவாஞ்சேரி, வண்டலூர் என தனி, தனி குறுவட்டமாக செயல்பட்டு வருகின்றது. தற்போது, ஜாதி,...
View Articleஆன்லைன் மருந்து விற்பனை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை...
சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி சேலத்தை சேர்ந்த...
View Articleநாளை முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
சென்னை: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் நாளை முதல் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் அரசு ஊழியர்கள் மறியலிலும் ஈடுபடவுள்ளனர். அரசு ஊழியர் சங்க...
View Articleநாளை முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
சென்னை: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் நாளை முதல் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் அரசு ஊழியர்கள் மறியலிலும் ஈடுபடவுள்ளனர். அரசு ஊழியர் சங்க...
View Articleகாவல் ஆய்வாளர்கள் சிலருக்கு துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு
சென்னை: காவல் ஆய்வாளர்கள் சிலருக்கு துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி கைரேகை பிரிவு டி.எஸ்.பி.யாக ஏ.எம்.ஜோதி பதவி உயர்வு பெற்றார். புதுக்கோட்டை கைரேகை பிரிவு டி.எஸ்.பி.யாக...
View Articleஅபாயகர நிலையில் மேம்பாலங்கள் மக்கள் பீதி, போக்குவரத்து பாதிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கம் மேம்பாலம் சென்னை மாநகராட்சியால் மறுசீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மேம்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் கான்கிரீட் சாலைகள் பெயர்ந்து,...
View Article