கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக கிர்லோஷ் குமார் நியமனம்
சென்னை: தமிழக கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரியாக கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குனராக இருந்த ஆர்.கிர்லோஷ்...
View Articleமத்திய அரசின் மெத்தனத்தால் வங்கியில் முடங்கிய மீனவர்களின் ரூ.2.5 கோடி
* ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் இல்லாமல் தவிப்புசென்னை: ஆயிரக்கணக்கான மீனவர்களால் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்துக்காக கட்டப்பட்ட ரூ.2.5 கோடி பணம் வங்கியில் வீணாக முடங்கி உள்ளது. இதனால்...
View Articleகாதலர் தின கொண்டாட்டம் மெரினா, பூங்காக்களில் திரண்ட ஜோடிகள்
சென்னை: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு இந்து அமைப்பினர் புகார் அளித்தனர். சில அமைப்புகள் காதலர் தினத்திற்கு...
View Articleகார், மினி வேன் நேருக்கு நேர் மோதல் சென்னை வாலிபர் உள்பட4 பேர் உடல் நசுங்கி...
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே நேற்று காலை காரும், மினிவேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம்...
View Articleதமிழக சட்டப் பேரவை கூடுகிறது: நாளை இடைக்கால பட்ஜெட்
சென்னை: தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.தமிழக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார். மேலும் அன்று காலை 11 மணிக்கு...
View Articleமுதல்வர் ஜெயலலிதாவுக்காக கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு
சென்னை: கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிகள் ரூ.9 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜனவரி மாதத்தில் முதல்வர் அலுவலகத்திடம் கும்பாபிஷேகத்திற்கான தேதி கேட்டு அறநிலையத்துறை தரப்பில் அனுமதி...
View Articleபணி நியமன ஆணை உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி அண்ணா பல்கலை முற்றுகை
சென்னை: பணி நியமன ஆணை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் 80 பேர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நேற்று...
View Articleதேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்கள் போட்டியிட தடை
சென்னை: தேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 10...
View Articleபல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
சென்னை: சென்னையில் பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் வைப்புநிதி மூலம் வாங்கிய பையூர் வீட்டு மனைகளை தர கோரிக்கை விடுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 1998-ல்...
View Articleஇடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ. 6 பேர் சட்டசபையில் கோரிக்கை மனு
சென்னை: இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ. 6 பேர் சட்டசபையில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின் நகலை சமர்பித்தனர். மீண்டும் மக்கள்...
View Articleசென்னை திருவான்மியூரில் மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து : அரைமணி நேரம்...
சென்னை : சென்னை திருவான்மியூரில் மின்சார ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் அரைமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை வேளச்சேரிக்கு புறப்பட்ட...
View Articleசென்னை சென்ட்ரலில் 9 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியி ஒருவரிடமிருந்து 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் எடுத்த வந்தவரிடம் போலீஸார் தீவிர விசாரணை...
View Articleஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய ரயில்வே ஊழியர் சங்கம் முடிவு
சென்னை: ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய ரயில்வே ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக சென்னையில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர்...
View Articleதமது இடமாறுதலுக்கு நீதிபதி தடை
சென்னை: தம்மை பணியிடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் நீதிபதி கர்ணன் தடை விதித்துள்ளார். சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் ...
View Articleஅரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: ஸ்டிரைக், மறியலால் நிர்வாகம் முடங்கியது:...
சென்னை: அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு அரசு இதுவரை செவிசாய்க்காததால் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரேஷன்கடை...
View Articleஉச்சநீதிமன்ற உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கண்டனம்
சென்னை: தமக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என ச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அரசியல் சாசனதத்திற்கு எதிரானது என்றும் கர்ணன்...
View Articleவணிகவரித்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது: வரி வசூல் பணிகள் பாதிப்பு
சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், முறையற்ற பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வை உரிய காலத்தில் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதில் நடத்தப்பட்ட முறைகேடுகளை கண்டறிந்து ரத்து...
View Articleதலித் என்பதால் தமக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவு - ஐகோர்ட் நீதிபதி கர்ணன்...
சென்னை: தமக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அரசியல் சாசனதத்திற்கு எதிரானது என்றும் கர்ணன்...
View Articleதமிழகம் முழுவதும் உள்ள 13 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள காவல் கண்காணிப்பபாளர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக...
View Articleபிரியாவிடை பயணம் மேற்கொண்டுள்ள ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் சென்னை...
சென்னை: 60 ஆண்டு காலம் இந்திய கப்பல் படையில் பணியாற்றி ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. இந்நிலையில் தனது பிரியாவிடை பயணத்தை மேற்கொண்டுள்ள ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் சென்னை...
View Article