எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பு மூதாட்டி கொலை வழக்கில் துப்பு துலக்க...
சென்னை: எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதமாகியும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்....
View Articleதிமுக தேர்தல் அறிக்கை: மத்திய அலுவலகத்திலும் தமிழ்
திமுக தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திட வேளாண்மை, கிராம மக்களின் நல்வாழ்வு, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி, கிராமங்களிலேயே அடிப்படைக் கல்வி பெறும் வசதி,...
View Articleகேரள வெடிவிபத்தில் 110 பேர் பலி: தலைவர்கள் இரங்கல்
சென்னை: கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 110 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ரோசய்யா : கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம்,...
View Articleதிமுக தேர்தல் அறிக்கை : தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.2000 கோடி
* தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக, 200க்கும் குறையாத தடுப்பணைகள் கட்டப்படுவதற்கு உரிய மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* மழைநீர்க் கால்வாய்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி,...
View Articleசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இருவர் பதவியேற்றனர். ஹுலுவாடி ஜி.ரமேஷ், ராஜீவ் ஷக்தேர் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். 2 நீதிபதிகளுக்கும்...
View Articleசென்னையில் மாடியிலிருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு
சென்னை: சென்னை ராயபுரத்தில் வீட்டின் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிய மாணவி காவியா தவறிவிழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காவியா செயின்ட் பால்ஸ்ஸ் பள்ளியின் 12-ம் வகுப்பு...
View Articleசென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, அலகாபாத் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவார்கள் என குடியரசுத் தலைவர் பிரணாப்...
View Articleதெறி திரைப்படத்துக்கான டிக்கெட் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக காவல் ஆணையரிடம்...
சென்னை : தெறி திரைப்படத்துக்கான டிக்கெட் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் தேவராஜன் புகார் மனு ...
View Articleவிஜயகாந்த் சிக்கலைத் தீர்க்க முடியாமல் பிரச்சாரத்துக்கு புறப்பட்டர்
சென்னை: விஜயகாந்த் சிக்கலைத் தீர்க்க முடியாமல் பிரச்சாரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த்துடன் காலை முதல் மாலை வரை பேசியும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை....
View Articleவேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு
சென்னை: வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் இந்த வழக்கை...
View Articleசொன்னது எதையும் செய்யவதற்காக சொல்லவில்லை ஜெயலலிதா: கருணாநிதி விமர்சனம்
சென்னை: சொன்னது எதையும் செய்யவதற்காக சொல்லவில்லை ஜெயலலிதா என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார். 54 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சென்னை பிரச்சாரத்தில் ஜெயலலிதா...
View Articleபொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்: கருணாநிதி பேட்டி
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பொய் பேசாமல் உண்மை இருந்தால் மட்டும் பேசட்டும் என கருணாநிதி கூறிவுள்ளார். பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவதை நிறுத்துமாறு ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அறிவுரை...
View Articleஜெயலலிதா மீது குற்றச்சாட்டு: கருணாநிதி அறிக்கை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலனை முற்றாக புறக்கணித்து நிர்வாகத்தை நிர்மூலப்படுத்திவிட்டார் ஜெயலலிதா என்று...
View Articleகுப்பை கழிவுகளின் சிகரமான கோயம்பேடு மார்க்கெட்: மக்கள் அவதி, அதிகாரிகள்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வியாபாரிகளும் இதற்குமுன் சென்னை பிராட்வே கொத்தவால்சாவடி பகுதியில் காய்கறி, பூ மற்றும் பழ வகைகளை வாங்கி வந்தனர். அப்பகுதியில் ஏற்பட்ட வாகன மற்றும்...
View Articleவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஐஆர்எஸ் அதிகாரி தலைமையில் தனிப்படை:...
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஆர்எஸ் அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தனிப்படையும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு ஐஆர்எஸ் அதிகாரியும்...
View Articleசென்னையில் காதலி கழுத்தை நெரித்துக் கொலை: காதலன் கைது
சென்னை: சென்னை மண்ணடியில் கழுத்தை நெரித்துக் காதலி வினோதினியை கொலை செய்த தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மண்ணடியில் உள்ள வணிகவளாகத்தில் கிடந்த வினோதினி சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை செய்து...
View Articleதிமுக தேர்தல் அறிக்கைக்கு காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி...
சென்னை: திமுக தேர்தல் அறிக்கைக்கு காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வரவேற்றுள்ளார். உண்மையிலேயே பாராட்டு வண்ணம் திமுக தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது என பாராட்டியுள்ளார்....
View Articleசென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்: ஞானதேசிகன்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஞானதேசிகன் வந்துள்ளார். த.மா.கா-வுக்கு தேவையான தொகுதிகள் பற்றிய பட்டியலை அளிக்க வந்ததாக ஞானதேசிகன் தகவல் தெரிவித்துள்ளார். ...
View Articleஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக அறிக்கை
சென்னை: தேர்தல் அறிக்கையில் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயர்த்தியதற்கு திமுக சட்டத்துறை வரவேற்றுள்ளார். ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வரவேற்று தீர்மானம்...
View Articleஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார திட்டத்தில் 2 நாட்கள் மாற்றம்
சென்னை: ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார திட்டத்தில் 2 நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மே 10-ம் தேதி வேலூர் மற்றும் மே 12-ம் தேதி நெல்லையில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஜெயலலிதா ...
View Article