தாம்பரம் பகுதி கடைகளில் 50 கிலோ குட்கா, பான்பராக் அழுகிய 3,500 முட்டைகள்...
தாம்பரம்: தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 50 கிலோ குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தாம்பரம் பகுதியிலுள்ள ஓட்டல்...
View Articleபெண்ணை தாக்கிய ராணுவ ஊழியர் கைது
ஆவடி: பட்டாபிராம், கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (60), ஆவடி விமானப் படையில் ஊழியர். இவரது வீட்டின் கீழ் தளத்தில், அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவர், தனது மனைவி வசந்தாவுடன் (32) லீசுக்கு...
View Articleமதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு குஷ்பு வாக்குசேகரிப்பு
சென்னை: மதுரவாயல் திமுக-காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராஜேஷை ஆதரித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று ராமாபுரம், வளசரவாக்கம், செட்டியார் அகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில்...
View Articleசில்வர் ஓக் மரம் வெட்ட அனுமதி: தமிழக அரசாணை ரத்து
சென்னை: தமிழ்நாடு பசுமை அமைப்பின் இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மலைப் பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்கள் சுற்றுச்சூழலை...
View Articleதேர்தல் கமிஷனை ஏமாற்றும் வகையில் முன்தேதியிட்டு ரூ.10 கோடியிலான இரும்பு,...
* ரூ. 5 கோடி கமிஷன் கைமாறியது* ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டுசென்னை: பெரிய அளவிலான கமிஷன் பணம் கைமாறியதால் தேர்தல் கமிஷனை ஏமாற்றும் வகையில் அதிகாரிகளும், தொழிலதிபர் ஒருவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர்....
View Articleஉதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் நிர்வாகம் மெத்தனம்; ஏசி பஸ்கள் சேவை...
சென்னை: மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாகம் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யாததால் 26க்கும் மேற்பட்ட வால்வோ ஏசி பேருந்துகள் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர்....
View Articleமின்சாரம் பாய்ந்து பலியான மாணவன் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர், மாணவர்கள்...
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சீராளன் என்பவரின் மகன் சிவா (21). இவர், செங்கல்பட்டு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து...
View Articleஅரசு மருத்துவமனை அலட்சியத்தால் மூதாட்டி வயிற்றில் 18 ஆண்டாக இருந்த...
சென்னை: 18 வருடங்களாக மூதாட்டியின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (65). இவரது...
View Articleசென்னை விமான நிலையத்தில் 63வது முறையாக விபத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 63வது முறையாக கண்ணாடிகள் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தின் 4வது நுழைவு வாயிலில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. ...
View Articleமருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பேராசிரியர்கள்,...
சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நாடு...
View Articleசென்னை ராமாபுரத்தில் அரை கிலோ தங்கம் கொள்ளை
சென்னை : சென்னை ராமாபுரத்தில் ஜெயந்திலால் என்பவர் வீட்டில் அரை கிலோ தங்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயந்திலால் மகன்கள் நேற்றிரவு உணவு உட்கொள்ள சென்றபோது 8 பூட்டுகளை உடைத்து நகைகள்...
View Articleபொது நுழைவுத் தேர்வு விவகாரம் : உச்சநீதிமன்ற உத்தரவில் மத்திய அரசு தலையிட...
சென்னை: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவில் மத்திய அரசு தலையிட முடியாது என அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்...
View Articleஹெல்மெட் அணிவது கட்டாயம் உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
சென்னை: கட்டாயம் ஹெல்ெமட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி...
View Articleஅன்புநாதன் ரூ.500 கோடியுடன் ஓட்டம்: ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி
சென்னை: அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த அன்புநாதன் ரூ.500 கோடியுடன் தப்பியோடி, அந்த பணத்துடன் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவர் முயன்று வருவதாக...
View Articleஎன்சிஇஆர்டி பாடத்திட்ட அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்: தனியார்...
சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் டி.சி.இளங்கோவன், தமிழக பள்ளிகல்வி துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் அரசு மருத்துவ...
View Articleதிறந்த வெளியில் பாதுகாப்பில்லாமல் 30 ஆயிரம் நெல் மூட்டைகள்
சென்னை: மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லை வாங்கி வருகிறது.இந்த நெல்...
View Articleதமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது: 29ம் தேதி வரை 26 நாட்கள்...
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. 29ம் தேதி வரை 26 நாட்கள் வெயில் வாட்டி எடுக்கவுள்ளது. தமிழகத்தில் நாளை (4ம் தேதி) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இது மே 29ம் தேதி வரை...
View Articleதமிழகம் முழுவதும் 10 லட்சம் கடைகள் அடைப்பு: அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க...
சென்னை: வருகிற 5ம் தேதி வணிகர் தினவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.ெசாரூபன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து மளிகை...
View Articleரகசியமாக கண்காணிக்க 42 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்: தலைமை தேர்தல்...
சென்னை: கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை ரகசியமாக கண்காணிக்க கூடுதலாக 42 தேர்தல் செலவின பார்வையாளர்களை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல்...
View Articleசென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து 63வது விபத்து
* மறைக்கும் அதிகாரிகள்* ஊழியர்கள் குற்றச்சாட்டுசென்னை: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.2250 கோடி செலவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, நவீன...
View Article