ஆவடியில் அதிமுக கவுன்சிலர்கள் தப்பி ஓட்டம்
சென்னை : ஆவடியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக கவுன்சிலர்கள் போலீசாரை பார்த்து ஓட்டம் பிடித்தனர். ஆவடியில் நகராட்சி கவுன்சிலர்கள் பாபு, ரமேஷ் ஆகிய இருவரும் வீடு வீடாக பணம் பட்டுவாடா செய்தனர். பறக்கும்...
View Articleதென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் : வானிலை மையம் தகவல்
சென்னை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் 7ம் தேதி முதல் தொடங்கும் என வானிலை மையம் தகவல் ...
View Articleமாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணி நேரம் மாற்றியமைப்பு
சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பதிற்காக போக்குவரத்து பணியாளர்களுக்கு பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகர...
View Articleதமிழகத்தில் இதுவரை ரூ.105.5 கோடி பணம் பறிமுதல்
சென்னை : தமிழகத்தில் பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை ரூ.105.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.105.5 கோடியில் ரூ.48 கோடி திருப்பி...
View Articleரூ.570 கோடி பண விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறை கடிதம்
சென்னை : லாரியுடன் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு மாற்ற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பணத்தை பாதுகாப்பான இடத்தில்...
View Articleஒரு புறம் வெயில் , மறுபுறம் மழை
சென்னை : அக்னி நட்சத்திர நாளில் மேற்கு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. வேலூரில் மாநிலத்திலேயே அதிக அளவில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர் -101,...
View Articleஆர்.கே.நகர் தொகுதியில் மை பிரச்சனை
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் மை பிரச்சனை ஏறபட்டுள்ளது. ஆணையம் கொடுத்த மைக்கு பதிலாக வேறு மையை பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் ...
View Articleமழை பெய்யும் மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிப்பு: லக்கானி
சென்னை: தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்களில் தேவையை பொறுத்து ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும். ஓட்டுப்பதிவு நீக்கப்படும் நேரம் குறித்து மாலை 3 மணிக்கு முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல்...
View Articleசென்னை மற்றும் வடமாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன்...
View Articleசென்னை அண்ணாநகர் தொகுதி வாக்குச்சாவடியில் அலுவலர் மயக்கம்
சென்னை : சென்னை அண்ணாநகர் தொகுதி வாக்குச்சாவடியில் உணவு இன்றி பணியாற்றிய அலுவலர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலர் லட்சுமணன் மயங்கி விழுந்ததால் வாக்குப்பதிவு சிறிது நேரம் ...
View Articleசென்னையில் திருநங்கைகள் வாக்களிப்பு
சென்னை: சென்னையில் திருநங்கை சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளனர். ...
View Articleகொளத்தூர் வாக்குச்சாவடியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை : சென்னை கொளத்தூர் வாக்குச் சாவடியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை ...
View Articleவாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் : அதிமுக மனு
சென்னை : வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது. கனமழையால் பல இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம்...
View Articleதமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1% வாக்குகள் பதிவு
சென்னை : தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1% வாக்குகள் பதிவாகியுள்ளது. மதியம் 3 மணி நிலவரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி...
View Articleமாலை 6 மணிக்கு காத்திருப்போர் அனைவரும் டோக்கன் வழங்கப்படும்
சென்னை : வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு காத்திருப்போர் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என லக்கானி கூறியுள்ளார். 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் என ராஜேஷ் லக்கானி...
View Articleபாஜக - அதிமுக இடையே மோதல் : பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு
சென்னை : வாக்குச்சாவடிகளில் பாஜக, அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக நிர்வாகி மண்டை உடைந்தது. சென்னை நெல்சன்மாணிக்கம் சாலை வாக்குச்சாவடியில் அதிமுக, பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினர்...
View Articleசென்னை மயிலாப்பூரில் திமுகவினர் சாலை மறியல்
சென்னை : சென்னை மயிலாப்பூரில் திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வேட்பாளர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுகவினரை விடுவிக்கக்கோரி காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில்...
View Articleதிருத்தணியில் இயந்திரக் கோளாறு
திருத்தணி : திருத்தணியில் 283-வது வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக 2 மணிநேரமாக வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் ...
View Articleசென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிப்பு
சென்னை : சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் இயக்கப்படும் அளவுக்கு கூட பேருந்துக்கள் இயக்கப்படவில்லை என மக்கள் புகார்...
View Articleசென்னை சாலிகிராமத்தில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்
சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார். ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நடிகர் வடிவேலு வேண்டுகோள் ...
View Article