சென்னை துறைமுகத்துக்கு புதிய சேர்மன் நியமனம்
சென்னை : சென்னை துறைமுக சேர்மனாக பதவி வகித்த அதுல்யமிஸ்ரா கடந்த ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து எண்ணுர் காமராஜர் துறைமுக சேர்மன் பாஸ்கராச்சாராவை, சென்னை துறைமுக சேர்மனாக (பொறுப்பு)...
View Articleஅடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மே மாத இறுதிக்குள் 746 பள்ளிகள் மூடப்படும்...
சென்னை : அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தயும் அவற்றை கண்டுகொள்ளாத 746 பள்ளிகளுக்கு இனியும் அங்கீகாரம் நீட்டிக்க மாட்டோம். மே 31ம் தேதியுடன் அவை இழுத்து மூடப்படும். அதை செயல்பட...
View Articleராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 3 நாட்கள் பரோல் கேட்டு மனு
சென்னை : தனது தந்தையின் காரிய (இறந்து 16ம் நாள் ) நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நளினி பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை...
View Articleசென்னை ஐஐடியில் நீர் ஆதார நுண்ணுயிர்கள் பயிலரங்கு
சென்னை : சென்னை ஐஐடியில் நீர் ஆதாரங்களில் பரவியுள்ள நுண்ணுயிர்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது. சென்னை ஐஐடியில், நீர் ஆதாரங்களில் பரவியுள்ள நுண்ணுயிர், நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த பயிலரங்கு...
View Articleசெமஸ்டர் தேர்வு கட்டண அபராதத் தொகையை திருப்பி அளிக்காததால் இந்துஸ்தான்...
சென்னை : செமஸ்டர் தேர்வுக் கட்டண அபராதத் தொகையை திருப்பி அளிக்காததால் படூர் இந்துஸ்தான் பல்கலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வகுப்பறை கண்ணாடிகள் மற்றும் பேராசிரியர்களின் கார்களை...
View Articleகார்டனுக்கு ஆர்வத்துடன் வந்த 14 பேர் அதிர்ச்சி ஐவர் அணியை சந்திக்க ஜெயலலிதா...
சென்னை : போயஸ் கார்டனுக்கு வந்த ஐவர் அணியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுத்தார். ஐவர் அணி உள்பட 14 பேருடன் அவர் போனில் மட்டுமே பேசி, அனுப்பி வைத்தார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16ம் தேதி...
View Articleஇலங்கையின் பிடியில் இருக்கும் தமிழக மீனவர்கள் 64 பேரை மீட்க உடனடி நடவடிக்ைக...
சென்னை : இலங்கையின் பிடியில் இருக்கும் 64 மீனவர்கள் மற்றும் 77 மீன்பிடி படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா,...
View Articleரூ.3 கோடி மதிப்பு போலி பேரிங்குகள் விற்பனை : 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை : பேரிங்குகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எஸ்கேஎப் பேரிங் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சீன தயாரிப்புகளை விற்பனை செய்வதாக எஸ்கேஎப் பேரிங் நிறுவனத்தின் அதிகாரி பல்லவ குப்தா சென்னை போலீசில்...
View Articleசிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் துப்பாக்கி போலீஸ் ரோந்து
சென்னை : குஜராத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, சென்னையிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று சிவராத்திரி என்பதால், தீவிரவாதிகள் சிவன் கோயில்களில் தாக்குதல் நடத்தி...
View Articleபகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருமணம்
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்- வழக்கறிஞர் பொற்கொடி திருமணம், அகில இந்திய பவுத்த சங்கத்தை சேர்ந்த பவுத்த பிக்குகள் தலைமையில் நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய...
View Articleஎன்ன செய்தார் உங்கள் கவுன்சிலர்? : வாரி சுருட்டும் கவுன்சிலர் வாடி வதங்கும்...
* எங்கேயும் நலத்திட்டங்களை காணோம்* குப்பை கழிவுகளால் சுகாதாரசீர்கேடுசென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் உள்ளது 76வது வார்டு. இது, கே.எம். கார்டன், ஸ்ட்ரேன்ஸ் ரோடு, பட்டாளம் மார்க்கெட் சாலை, பெரம்பூர்...
View Articleரிப்பன் மாளிகையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
சென்னை : தமிழகத்தில் வரும் மே 16ம் ேததி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத பண பரிவர்த்தனை, மது விநியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க ஒரு...
View Articleதுபாயில் இருந்து எமர்ஜென்சி விளக்கில் மறைத்து ரூ.45 லட்சம் தங்க பிஸ்கெட்...
சென்னை : வெளிநாடுகளில் இருந்து சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல், குருவிகள் மூலம் சென்னைக்கு பெரிய அளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ரகசிய தகவல்...
View Article‘பணம் பட்டுவாடா... விதிமீறல் புகாரா உடனே கூப்பிடுங்க’ : தொகுதி வாரியாக...
தாம்பரம் : தாம்பரம் கோட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோரது பெயர் பட்டியல் மற்றும் செல்போன் எண்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம்...
View Articleபைக் ரேஸால் மாணவன் பலி
சென்னை : மண்ணடி ெசல்லமுத்து லேன் பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (21). கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பன் வாகத் அலியை தனது பைக்கில் அமர வைத்து பைக் ரேசில்...
View Articleதேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் 4 ஆண்டாக பூட்டிக் கிடந்த 21...
சென்னை : சென்னை நொச்சி நகரில் கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சுனாமி திட்டத்தின் கீழ் 628 புதிய குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது குடியிருப்பின் கீழ்...
View Articleஅதிகாலை பயங்கர தீவிபத்து : செம்மஞ்சேரியில் 34 குடிசைகள் எரிந்து சாம்பல்
துரைப்பாக்கம் : செம்மஞ்சேரியை சேர்ந்தவர் தாமோதரன். இங்குள்ள புதுச்சேரி பாட்டை சாலையில் இவருக்கு சொந்தமான 24 குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடிசைகளில் ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பலர்...
View Articleகாரை முந்த வேகமாக சென்றதால் விபரீதம் நண்பர் ஓட்டிய பைக்கிலிருந்து தவறி...
வேளச்சேரி : பள்ளிக்கரணை கண்ணம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் (42). இவரது நண்பர் கிஷோர் (43). இருவரும், போரூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியர்கள். கடந்த 5ம் தேதி இரவு நண்பர்...
View Articleநளினியின் பரோல் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியின் பரோல் மனு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அவரது தந்தை இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்காக மார்ச்...
View Articleமாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து இந்துஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது இந்துஸ்தான் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தில்,...
View Article