Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து நர்சுகள் போராட்டம்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கு ேமலாக பணி புரிந்து வரும் நிரந்தர செவிலியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நர்ஸ்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

25ம் தேதி ஜாக்டோ வேலைநிறுத்தம்

சென்னை: வரும் 25ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ அறிவித்துள்ளது. . ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வக்பு வாரிய பணியிட நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி பீமா நகரைச் சேர்ந்த ஐ.ஜெயினுல்லாபுதீன் தாக்கல் செய்துள்ள மனு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2007 முதல் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறேன். பணி நிரந்தரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: குரூப்2 காலியிடம் பிப்.22ல் கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய (2011-13ம் ஆண்டுக்கானது)  பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த 4.11.2012...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கைதானவர் போலீஸ் காவலில் மாற்றுத்திறனாளி சாவு:...

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு  துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை...

View Article


வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2வது நிலையின் 2வது பிரிவில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி ...

View Article

சென்னையில் கேஸ் கசிந்து தீ விபத்து: ஆடிட்டர் தம்பதி படுகாயம்

சென்னை: சென்னை மாடம்பாக்கத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டத்தில் ஆடிட்டர் தம்பதி படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ராமகிருஷ்ணன், கமலாம்மாள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

View Article

சென்னையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2009-ல் வக்கீல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கருப்பு தினம் ...

View Article


அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.  ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து எதிர்வரும் ஊதியக்குழு பரிசீலிக்கும் :...

சென்னை: அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.1500 ஆக...

View Article

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி சென்னையில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு : கவுரவ...

சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.110 விதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது பற்றி நாளை கூடி...

View Article

மாணவர் சங்க தலைவர் கண்ணையாவை விடுவிக்க கோரி சென்னையில் போராடிய மாணவி

சென்னை : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் கண்ணையாவை விடுவிக்க கோரி சென்னையில் போராடிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.  அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை சாஸ்திரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்கள் மயக்கம்...

சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களில் மேலும் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் சோர்வடந்த நிலையில் காணப்படும் செவிலியர்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை...

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உயிரிழந்தது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞா் நஷீர்உல்லா, தலைமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை : டார்ச்சர் கொடுத்த உயரதிகாரிகள் சிக்குவார்களா?

சென்னை : சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரி என்.ஹரீஸ் (32) நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் எழும்பூர்  போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கியிருந்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை...

சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜாக்டோவில் உள்ள 22 ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன :...

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழக அரசு ஊழியர்கள் சுமார் 4 லட்சம் பேர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகள் முற்றிலும்...

View Article

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்...

View Article

தமிழக காவல்துறையில் 5 பேருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

சென்னை: தமிழக காவல்துறையில் ஏ.டி.ஜி.பி.யாக உள்ள 5 பேருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கே.ராதாக்ருஷ்ணன், கே.பி. மகேந்திரன், ஜார்ஜ், ராஜேந்திரன்,லாலம்சங்கா ஆகியோருக்கு தமிழக அரசு...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>