கன்னடப் படங்களையும் தமிழகத்தில் திரையிட வேண்டும்: நடிகை சரோஜாதேவி கோரிக்கை
சென்னை: கன்னட திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை,...
View Articleசிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது: செஷன்ஸ்...
சென்னை: ஆழ்வார்பேட்டையில் பழங்கால கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை பதுக்கி வைத்திருந்த மான்சிங், ராஜா, குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தீனதயாளன்...
View Articleஐகோர்ட் வளாகத்தில் வக்கீலை வெட்டிய மகனுக்கு ஜாமீன்
சென்னை: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மணிமாறன் (55), சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் ராஜேஷ் (29). மணிமாறன் ராஜேஷ் வீட்டுக்கு...
View Articleகிடப்பில் போடப்பட்ட பைப்லைன் சீரமைப்பு பணி
பெரம்பூர்: பெரம்பூர் செம்பியம் வேர்க்கடலை சாமி மடம் அருகே உள்ள அய்யாவு கிராமணி தெருவில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பைப்லைன் உடைப்பை சீரமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆங்காங்கே பள்ளம்...
View Articleசென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பவைலா மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், வேளச்சேரி,...
View Articleசென்னை விமான நிலையத்தில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
சென்னை : சென்னை விமான நிலையத்தில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன....
View Articleநீதிமன்றங்களில் 3 மாதத்துக்குள் கழிப்பிட வசதி : அரசுக்கு ஐகோர்ட் கெடு
சென்னை : சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்றங்களில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. அனைத்து அடிப்படை...
View Articleவங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி ரூ.19 ஆயிரம் கோடி காசோலை முடக்கம் :...
சென்னை : நாடு முழுவதும் நேற்று நடந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வங்கி சேவை முற்றிலும் முடங்கியதால்,...
View Articleபெண் துணைவேந்தர் கொலை மிரட்டலில் திடீர் திருப்பம் : வீணை காயத்ரி...
சென்னை : தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தை சூறையாடி விட்டு பெண் துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கொடுக்க வேண்டிய தங்கப்பதக்கத்தை வேறு ஒரு மாணவனுக்கு...
View Articleசிறையில் கைதிகள் இறக்கும் விவகாரம் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய சிவில் உரிமை மைய இணைச் செயலாளர் வக்கீல் கேசவன் என்பவர் கடந்த ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘ தமிழ்நாட்டில் உள்ள...
View Articleவிருதுநகருக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை : விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டராக, தமிழக தலைமை இணை தேர்தல் அதிகாரியாக இருந்த சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டராக இருந்த வி.ராஜாராம் கடந்த 27ம் தேதி மாற்றப்பட்டு,...
View Articleமோசமான வானிலை காரணமாக நேபாள நிலச்சரிவில் சிக்கிய 10 தமிழர்களை மீட்பதில் தாமதம்
சென்னை: நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரை சேர்ந்த 10 தமிழர்கள் சிக்கினர். மோசமான வானிலை காரணமாக இவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக...
View Articleவிமான நிலையத்தில் 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாரானது. அதில், ஏற்றுவதற்காக வந்த சரக்கு பார்சல்களை சுங்க...
View Articleசாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி
ஆவடி: கொடுங்கையூர், ஆவின் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சூர்யா (20). இவரது நண்பர்கள் மாதவரம் மந்தைவெளி விக்னேஷ் (18), கொடுங்கையூர் மேட்டு தெரு பிரணாய் (19). இவர்கள் மூவரும் மதுரவாயலில் உள்ள தனியார்...
View Articleஅடிப்படை வசதி கோரி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை காட்பாடா 3வது தெரு மற்றும் பென்சினர் லைன் ஆகிய பகுதிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த பல வருடங்களாக சாலைகள் சீரமைக்கப்படாததால்,...
View Articleகார் ஓட்டிய விபத்தில் தொழிலாளி பலி : தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா, 4வது முறையாக...
சென்னை: சென்னை சேத்துபட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா வில்டன். இவர், கடந்த ஒன்றாம் தேதி தனது தோழிகளுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் சொகுசு காரில் சென்றபோது, முனுசாமி என்ற கூலித் தொழிலாளி மீது...
View Articleமாதாமாதம் ஒதுக்கீடு செய்த அளவு வழங்காமல் ரேஷன் கடைகளுக்கு பருப்பு சப்ளை குறைப்பு
சென்னை: தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளுக்கு மாதம் மாதம் குறைந்த அளவே பருப்பு சப்ளை செய்யப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம்...
View Articleமைத்துனரை கொலை செய்த கறிக்கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை : செஷன்ஸ் நீதிமன்றம்...
சென்னை: மைத்துனரை கொலை செய்த வழக்கில் கறிக்கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடபழனி என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (23). அதே பகுதியில் உள்ள...
View Articleஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைமேம்பாலம்
சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேம்பாலம் அமைக்க திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கினார். திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை...
View Articleகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மேகாலயா கவர்னர் சாமி தரிசனம்
சென்னை: மேகாலயா மாநில கவர்னர் சண்முகநாதன், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரத்துக்கு நேற்று வந்தார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்...
View Article