நெடுஞ்சாலைத்துறையில் சுருட்டிய கான்டிராக்டர்களிடம் இருந்து ரூ.600 கோடியை...
சென்னை : தார்விலை வீழ்ச்சியை பயன்படுத்தி ரூ.600 கோடி வரை நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு நடந்துள்ளது. இந்த நிலையில், அந்த பணத்தை ஒப்பந்ததாரர்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது....
View Articleமுதல்வரிடம் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சென்னைக்கு நியமிக்கப்பட்ட கூடுதல் கமிஷனர்கள் அருணாச்சலம்(மத்தியக் குற்றப்பிரிவு), தாமரைக்கண்ணன் (உளவுத்துறை), சேஷசாயி (தலைமையிடம்), தர் (வடசென்னை) ஆகியோர்...
View Articleநடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் மாயம்: காவல் நிலையத்தில் புகார்
சென்னை: நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் காணாமல் போனதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா (22). இவர் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு காதர்...
View Articleபெசன்ட் நகர் குடிசை பகுதியில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட குடிசைகள்...
சென்னை: சென்னை பெசன்ட் நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. பெசன்ட் நகர் மாதா கோயிலுக்கு பின்புறத்தில் உள்ளது ஓடைக்குப்பம். இந்த பகுதியில்...
View Articleநீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு...
சென்னை: தமிழகத்தில் நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரிய வழக்கில் அரசு பதில் தர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது நல வழக்கில் ஆகஸ்ட் 22-க்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்...
View Articleஅவினாசி-அத்திக்கடவு திட்டம் தொடர்பாக அமைச்சர் பதில்
சென்னை: மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தில் அனுமதி கிடைத்தவுடன் அவினாசி-அத்திக்கடவு திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
View Articleகோர்ட்டில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு கெடு : விசாரணை ஒத்திவைப்பு
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து...
View Articleதயாராகிறது கிருஷ்ணர் சிலைகள்
சென்னை : கிருஷ்ண ஜெயந்தி வரும் 25ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் கிருஷ்ணர் படம் அல்லது உருவச் சிலை வைத்து குழந்தைகளின் பாதங்களை மாவில் நனைத்து வீட்டு வாசலில்...
View Articleவறுமையில் வாடும் மறைந்த திரைப்பட நடிகர் பசி.நாராயணன் மனைவிக்கு ரூ.10 லட்சம்
சென்னை : எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகர் மறைந்த பசி நாராயணன். இவரது மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி...
View Articleதீவிரவாதத்துக்கு எதிராக உண்ணா நோன்பு
சென்னை: உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிராக, தமிழ்நாடு ஜெயின் சங்கம் சார்பில் மத துறவிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்தனர். ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்த...
View Articleசரக்குக்காக சாக்கடையில் குதித்த குடிமகன்
சென்னை : மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றால் அதை வாங்கியே ஆக வேண்டும் என்று எங்கு வேண்டுமானலும் சென்று வாங்குவார்கள், எவ்வளவு தடையாக இருந்தாலும் அதை வாங்காமல் திரும்பி வரமாட்டார்கள் குடிமகன்கள்....
View Articleமந்தகதியில் கூடுதல் நடைமேடை பணி
சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் நடைமேடை அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடந்து ...
View Articleசென்னையில் இருந்து அகமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்க முதலைகள்...
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணையில் இருந்து 2 ஆப்பிரிக்காவின் நீண்ட வாய் முதலைகள், இன்று மாலை விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு...
View Articleதப்பியோடும் காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க சிறையில் ராம்குமாரை நடக்க வைத்து...
சென்னை : இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரை சிறை வளாகத்திலேயே நடக்க வைத்தும், ஓட வைத்தும் வீடியோ எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு ரயில் நிலையத்தில் இருந்து வரும் நபரின்...
View Articleகுரூப் 4 கவுன்சலிங் 9ம் தேதி தொடக்கம் : டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்
சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 491 குரூப் 4 பணியிடங்களுக்கான பணி நியமன கவுன்சலிங் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட...
View Articleரவுடிகளை கூட்டு சேர்த்து கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதல்
* அடிதடியை தடுக்க பஸ் நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு* பொதுசொத்துகளை சேதப்படுத்தினால் நடவடிக்கையார் ஹீரோசென்னையில் கடந்த ஆண்டு தேர்வின்போதும், இந்த கல்வியாண்டு துவங்கிய பிறகும் கல்லூரி மாணவர்கள்...
View Articleதுணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் : மாணவர்கள்...
சென்னை : துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மருத்துவக் கல்வி...
View Articleஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான டிரான்ஸ்பர் கவுன்சலிங் தொடங்கியது
சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் கவுன்சலிங் நேற்று தொடங்கியது. 257 பேர் மாறுதல் உத்தரவு பெற்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில்...
View Articleரயிலையும் விட்டுவைக்காத பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. அவர்களை கட்டு படுத்தும்விதமாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் இலவச பஸ் பாஸை ரத்து செய்ய...
View Articleசுதந்திர தின பாதுகாப்பு குறித்து ஆர்பிஎப், ரயில்வே போலீசார் ஆலோசனை
சென்னை : சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், டிச.6 உள்ளிட்ட நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றன. இப்பணிகளில் தமிழக ரயில்வே போலீசாரும்,...
View Article