தமிழக பொதுப்பணித்துறையில் 4 தலைமை பொறியாளர் பணியிடம் காலி
சென்னை : தமிழக பொதுப்பணித்துறையில் 4 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாகிறது. தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளது. இதன் மூலம் பராமரிப்பு,...
View Articleமுன்னெச்சரிக்கை 495 பேரிடம் விசாரணை
சென்னை : சென்னையில் நடைபெற்று வரும் குற்றங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீசாருக்கு கமிஷனர் அசுதோஸ் சுக்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள்...
View Articleபடகுகளை சரி செய்ய, வலைகள் வாங்க மீனவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் : மீனவ...
சென்னை : மீன்பிடி தடை காலங்களில் படகு, வலைகளை பழுது பார்க்க மீனவர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்தை...
View Articleஇன்ஜினியரிங் படிப்புகளில் வேலைவாய்ப்பின்மை எதிரொலி : கலை, அறிவியல்...
சென்னை : பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 8...
View Articleஎம்பிஏ, எம்சிஏ நுழைவுத்தேர்வுக்கு 37,000 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்
சென்னை : எம்பிஏ, எம்சிஏ நுழைவுத்தேர்வுக்கு 37 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்காக பொதுநுழைவு தேர்வு...
View Articleமருத்துவ கட்டுமான பிரிவுக்கு தலைமை பொறியாளர் புதிதாக நியமனம்
சென்னை : தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் நீர் வள ஆதாரத்துறை என இரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பராமரிப்பு, கட்டுமான பணி போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தமிழக...
View Articleமர்ம நோய் தாக்கி 10 மாடுகள் சாவு: நடவடிக்கை கோரி மக்கள் வலியுறுத்தல்
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே மர்ம நோயினால் மாடுகள் இறப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரி, காட்டூர், அண்ணாநகர்,...
View Articleகழிவு நீர், இறைச்சிக் கழிவுகளால் மாசடையும் வேளச்சேரி ஏரி: தூர் வார சமூக...
ஆலந்தூர்: ஆதம்பாக்கம் - வேளச்சேரி இடையே வேளச்சேரி ஏரி உள்ளது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி 50 ஏக்கராகி குறுகி விட்டது. கோடை காலத்தில் நீர் நிறைந்து...
View Articleதனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து இன்று முதல் ஆய்வு
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளி வாகனங்கள் தகுதியுடன்...
View Articleநீதிமன்ற தடை எதிரொலி: முதல்வரை வரவேற்று கட் அவுட் இல்லை
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டம் தொடங்கினாலும் அல்லது வேறு கட்சி விழா என்றாலும் சென்னை நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவை...
View Articleகல்வி கட்டணம் உயர்வு கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கல்விக் கட்டணத்தை உயர்த்திய தனியார் பள்ளியைக் கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தனியார்...
View Articleமுதியோர் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பாதிக்கப்பட்ட,...
திருவொற்றியூர்: முதியோர் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். திருவொற்றியூர் மற்றும்...
View Article6வது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்
* 28 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்சென்னை : ஆறாவது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில்...
View Articleபதவியேற்ற ஜெயலலிதாவுக்கு மோடி, ராஜ்நாத் சிங் வாழ்த்து
சென்னை: 6வது முறையாக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று கொண்டதற்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், குடியரசு துணை தலைவர் அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில்...
View Article‘‘செந்தூரப்பூவே’’ பட இயக்குனர் பி.ஆர்.தேவராஜ் கார் விபத்தில் மரணம்
சென்னை: சினிமா இயக்குனர் பி.ஆர்.தேவராஜ் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 62. திரைப்படக் கல்லூரி மாணவரான பி.ஆர்.தேவராஜ், 1988ல் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த ‘செந்தூரப் பூவே’ படத்தை...
View Articleபத்தாம் வகுப்பு ரிசல்ட் நாளை வெளியீடு
சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.31 மணிக்கு வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை ஜூன் 1ம் தேதி முதல் அரசு தேர்வுகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள...
View Article17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை : தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சேலம் கலெக்டராக பணியாற்றி வந்த...
View Articleதமிழகத்தில் வெயில் நீடிக்கும் அனல் காற்றால் மக்கள் அவதி : மதுரையில் 106 டிகிரி
சென்னை : வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர்ந்து சென்றதை அடுத்து தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் சில நாட்கள் பெய்த பலத்த மழை காரணமாக இதமான தட்பவெப்ப...
View Articleகச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல வசதியாக மணலி - எண்ணூர் சாலையில் ரூ.257 கோடியில்...
சென்னை : சென்னை துறைமுகத்திலிருந்து மணலி ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல வசதியாக ரூ.257.87 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன...
View Articleஇன்ஜினியரிங் படிப்புகளுக்கு 2.25 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பம்
சென்னை : தமிழகம் முழுவதும் 538 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. வழக்கமாக இன்ஜினியரிங் சேர்க்கை விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு (2016-2017) முதல் ஆன்லைன் மூலம்...
View Article