125 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் ரத்து : இந்திய பார்கவுன்சில் அதிரடி
சென்னை: 125 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட்டை இந்திய பார்கவுன்சில் முழுமையாக ரத்து செய்துள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதால் பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சென்னை உயர்நீதிமன்றத்தை...
View Articleதிருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் பரவசம்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று காலை நரசிம்மர் சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள...
View Articleஇடர்படி, உடைகள் பராமரிப்பு படி உயர்வு: காவல் துறைக்கு ரூ.193 கோடியில்...
சென்னை: தமிழக காவல்துறையினருக்கு ரூ.193 கோடியில் 71 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார். அதில் காவலர்களுக்கு இடர்படி, உடைகள் பராமரிப்பு படிகள் உயர்த்தப்படும் என்று...
View Articleதிருத்தணியில் தந்தை, மகனுக்கு டெங்கு; சிறுவன் சீரியஸ்: ஊரை காலி செய்யும் மக்கள்
திருத்தணி: திருத்தணி காவேரிராஜபுரத்தில் தந்தை, மகனுக்கு டெங்கு அறிகுறி காணப்படுவதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவன் ஒருவன் சீரியசாக உள்ளான். இதனால் ஊரை...
View Articleமாமல்லபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவி பலி: கிராம மக்கள் சாலை மறியல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தேவனேரி கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். மீனவர். இவரது மனைவி சங்கீதா, மகள் சினேகா (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் கலையரசனின் சகோதரர் மோகன்-அனிதா...
View Articleதீயணைப்புத் துறைக்கு ரூ.15 கோடி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தீயணைப்புத்துறைக்கு ரூ.15 கோடி செலவில் புதிய 10 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா பேரவையில் வெளியிட்டார். சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு...
View Articleதீயணைப்புத்துறைக்கு ரூ.15 கோடியில் 10 அறிவிப்புகள்
சென்னை : தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கான மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:* பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள நீர்தாங்கி (ஃபையர் இன்ஜின்)...
View Articleதமிழகத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணியில் ஆளில்லா விமானங்கள் :...
சென்னை : குற்றங்களைத் தடுக்க பொது இடங்களில் 71,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது; 2 ஆளில்லா விமானங்கள் கண்காணித்து வருகின்றன என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். காவல் மற்றும்...
View Articleஐ.ஐ.டி நியமன முறைகேடுகள் சிபிஐ விசாரணை தேவையில்லை : ஐகோர்ட் உத்தரவு
சென்னை : சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) விரிவுரையாளராக 1988ம் ஆண்டு டபிள்யூ.பி.வசந்தா என்பவர் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே, 1995ம் ஆண்டு இணை பேராசிரியர் பதவிக்கு வசந்தா...
View Article30ம் தேதி வரை பேரவை கூட்டம் புறக்கணிப்பு: திமுக முடிவு
சென்னை: வரும் 30ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க திமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். 79 திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாததை அடுத்து இந்த நடவடிக்கையை...
View Articleசுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: சென்னை போலீஸ் திட்டம்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து...
View Articleஉமா மகேஸ்வரி கொலை வழக்கு : ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கொலையில் 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சிறுசேரி அருகே உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்....
View Articleசிங்கப்பூர் முன்னாள் அதிபர் மறைவுக்கு திமுக தலைவர் கருணநிதி இறங்கல்
சென்னை: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இறங்கல் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் சிங்கப்பூர் அதிபராக இருந்தகவர் என்ற பெருமைக்கு உரியவர் எஸ்.ஆர்.நாதன் என்று...
View Articleஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையை பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கவில்லை...
சென்னை: ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையை பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க நிறுவனர் கிறிஸ்துதாஸ் காந்தி புகார்...
View Articleஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டுகோள்
சென்னை: ஆதிதிராவிடர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி ஒதுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப...
View Articleதமிழகத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி: தமிழக அரசு
சென்னை: அரசுக் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.5 கோடி செலவில் தமிழக மாணவர்கள் 100 பேருக்கு 15 நாட்கள்...
View Articleஅரசு பொறியியல் மாணவர்கள் 100 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சி : 110 விதியின்...
சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் ரூ.50 கோடியில் மோட்டார் வாகன தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை கழகத்தில்...
View Articleமதுரையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மதுரையில் ரூ.4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த மருத்துவமனை காமராஜர் பல்கலை கழக வளாகத்திற்குள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்....
View Articleவேலைக்கு சென்ற மகள் மாயமானதால் ஆத்திரமடைந்த தாய் உறவினர்களுடன் சூப்பர்...
திருவள்ளூர்: திருவள்ளூரில் வேலைக்கு சென்ற மகள் மாயமானதால் ஆத்திரமடைந்த தாய் உறவினர்களுடன் சூப்பர் மார்க்கெட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாயமான சந்தியா...
View Articleசென்னை அருகே அரசு கலைக் கல்லூரி: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் அரசினர் கலைக் கல்லூரி ரூ.8.48 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ...
View Article