தேர்தல் பணியில் 3,30,000 அரசு ஊழியர்கள்
சென்னை: தமிழக தேர்தல் பணியில் 3 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் பெண் ஊழியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று...
View Articleசென்னை சென்ட்ரலில் உலக புவி தினம் கொண்டாட்டம்: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
சென்னை: உலக புவி தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே, அகரம் அறக்கட்டளையின் யாதும் ஊரே, நாககூடல் பூவிதம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய சுவர்களை ஓவியங்கள் மூலம்...
View Article12 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது; வேலூரில் 110 டிகிரி விளாசியது
சென்னை: வெயிலின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. உச்சகட்டமாக வேலூரில் 110 டிகிரி பதிவானது. வெயில் கொடுமையால் பொதுமக்கள்...
View Articleஇந்திய பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு அவசியம்: நீதிபதி கே.என்.பாஷா...
சென்னை: இந்தியாவில் உள்ள பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கே.என்.பாஷா பேசினார். அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்கம் சார்பில் 6வது உலக அறிவுசார்...
View Articleமுதல்வர் ஜெயலலிதா தொகுதியில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு : மருத்துவமனையில்...
தண்டையார்பேட்டை : முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் தெருக்கள், சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், வாந்தி, வயிற்றுப்போக்கால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்தாண்டு...
View Articleபுதிய ரயில் பாதையில் இயக்கப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டது ஊழியர்கள்...
சென்னை : சென்னை சென்ட்ரல் அருகே புதிய ரயில் பாதையில் இயக்கப்பட்ட சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னை...
View Articleவாகன சோதனையில் ரூ.2.6 லட்சம் பறிமுதல்
ஆவடி : ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பட்டாபிராம் நெமிலிச்சேரி மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டதில்...
View Articleதேர்தல் பணியாற்றும் 19,753 அலுவலர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி
சென்னை : தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 4,003 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மத்திய,...
View Articleபுதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி...
வேளச்சேரி : தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேர்தல் ஆணையம்...
View Articleதட்கல் கட்டண சுவிதா ரயில்களில் நூற்றுக்கணக்கில் இடங்கள் காலி
சென்னை : கோடைக்கால நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே அறிவித்த பல மடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில்களில் நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. கோடை காலங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்து வந்த...
View Articleதேர்தல் அலுவலகமாக மாறியதால் ஆர்டிஓ, நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள்...
தாம்பரம் : தேர்தல் அலுவலகமாக மாறியதால் ஆர்டிஓ, நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய பொதுமக்களுக்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். இதனால், பல்வேறு கோரிக்கைகளுக்காக இங்கு வந்த பொதுமக்கள் கடும்...
View Articleபணியில் இருந்தபோது போதையில் மயங்கிய அரசு பஸ் கண்டக்டர் : ஒரு மணி நேரம்...
சென்னை : பணியில் இருந்த அரசு பஸ் கண்டக்டர் குடிபோதையில் பஸ்சிலேயே படுத்துக்கொண்டதால் ஒரு மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்து பணி மனையை சேர்ந்த...
View Articleஅண்ணாநகர் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் பாஜ வேட்பாளர் வாக்குறுதி
சென்னை : அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் சுரேஷ் கர்ணா (ஜி.கே.எஸ்.) தொகுதி முழுவதும் தினசரி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று 108வது வட்டத்தில் ரசாக் கார்டன் மெயின்...
View Articleவேலம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
சென்னை : சென்னை சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி...
View Articleதேமுதிக தேர்தல் அலுவலகத்துக்கு சீல்
சென்னை : காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக மாநில இளைஞர் அணி தலைவர்...
View Articleகார் மீது தண்ணீர் லாரி மீண்டும் மீண்டும் மோதல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய...
சென்னை : தேமுதிக வேட்பாளர்கள் வந்த கார் மீது, தண்ணீர் லாரி இரண்டு முறை மோதிய சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக அரிகிருஷ்ணன் (46)...
View Articleஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு வந்த பெண்ணுக்கு ஸ்கேன் மூலம் தவறான...
* ‘ரமணா’ பட பாணியில் தில்லுமுல்லு * உறவினர்கள் முற்றுகையால் பரபரப்புதண்டையார்பேட்டை : அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சீக்கிரம் ஆபரேஷனை முடிக்க நினைத்து, வேறு ஒரு பெண்ணுக்கு...
View Articleபொது வினியோக திட்டம் நாடு முழுவதும் பாதிக்கும் : மே 17 இயக்கம் குற்றச்சாட்டு
சென்னை : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக, தமிழகத்தின் கோரிக்கையான ஈழ விடுதலை, தமிழின படுகொலைக்கான சர்வதேச விசாரணை, இந்திய அதிகாரிகள்,...
View Articleபல்லாவரம் தொகுதியில் வெற்று அறிவிப்பான வாக்குறுதிகள் அதிமுக வேட்பாளர் மீது...
பல்லாவரம் : பல்லாவரம் தொகுதியில் கடந்த முறை அதிமுகவால் தேர்தல் வாக்குறுதியாக முன் வைக்கப்பட்ட பல பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இத்தேர்தலிலும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் அவை...
View Articleஅதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் பலியான சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க...
சென்னை : ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இறக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் ஆம் ஆத்மி கட்சியின் மாநில...
View Article