எண்ணூரில் மக்கள் பீதி: அனல்மின் நிலைய இடத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?
திருவொற்றியூர்: எண்ணூர் அனல் மின் நிலைய காலி இடத்தில் சிறுத்தை புலி நடமாடுவதாக எழுந்த பீதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அது, காட்டு பூனை என தெரியவந்தது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பல ஏக்கர் காலி...
View Articleகல்லூரிக்குள் புகுந்து மாணவனுக்கு வெட்டு: கல்லூரியை உறவினர்கள் சூறை
சென்னை : திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்து மாணவனை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு பைக்குகளில் தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரிக்குள் புகுந்து கதவு, ஜன்னல்கள், ஏடிஎம்...
View Articleஇந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை : இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில...
View Articleகால்வாய் மேன்ஹோல் பள்ளத்தால் விபரீதம் பைக்கிலிருந்து தவறி விழுந்த ஓய்வுபெற்ற...
வேளச்சேரி : அடையாறு எல்பி சாலையில் கால்வாய் மேன்ஹோல் பள்ளத்தில் பைக் இறங்கி ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாநகர பஸ்சில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார்...
View Articleமின்சாரம் பயன்படுத்த கட்டுப்பாடு: ரயில்வே குடியிருப்புவாசிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரம், : சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அதிக மின்சாரம் பயன்பாட்டால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை...
View Articleகஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்றபோது 2வது மாடியில் இருந்து விழுந்த தலைமை...
சென்ைன : கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரவுடியை பிடிக்க முயன்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலைமை காவலர் பலத்த காயமடைந்தார். நுங்கம்பாக்கம் கிழக்கு மாட வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு...
View Articleவருமானவரித்துறை அதிகாரிகள் சைதை துரைசாமி மகனிடம் 2வது நாளாக விசாரணை
சென்னை : சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்தது. அவரது மகனிடம் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை மேயர் சைதை துரைசாமியின் வீடு சைதாப்பேட்டை...
View Articleஆராய்ச்சி கப்பல் உதவியுடன் மாயமான விமானத்தை தேட புது முயற்சி
சென்னை : மாயமான ஏஎன்-32 விமானத்தை ஆராய்ச்சி கப்பல் உதவியுடன் அதில் உள்ள தானியங்கி வாகனம் மூலம் தேட உள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். சென்னை தாம்பரத்தில் இருந்து கடந்த ஜூலை 22ம் தேதி அந்தமான் சென்ற...
View Articleவிவசாயிகளிடம் காய்கறிகள் தமிழக அரசு கொள்முதல்
சென்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: கர்நாடகாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்லாதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காய்கறி சாகுபடி செய்வோருக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதற்கு ஏதுவாக...
View Articleபதினெண்கீழ்கணக்கு நூல்கள் பிரெஞ்சு, ஜெர்மனில் மொழிபெயர்ப்பு : ஜெயலலிதா உத்தரவு
சென்னை : தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதினெண்கீழ்கணக்கு நூல்களை பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர்...
View Articleகருணாநிதி 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை : திமுக வர்த்தகர் அணி அறிக்கை
சென்னை : அண்ணாவின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15ம் தேதி அவரது சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிக்கிறார். இது குறித்து திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின்...
View Articleதமிழகத்தில் மழை பெய்யும்
சென்னை : வங்கக் கடலில் கடந்த வாரம் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று தஞ்சாவூரில் 30...
View Articleபொங்கல் பண்டிகை முன்பதிவு தொடங்கியது ரயில்களில் முதல்நாள் ரிசர்வேஷன் குறைவு
சென்னை : சென்னையில் வாழும் வெளிமாவட்ட மக்கள் பண்டிகைக்கு தங்கள் ஊருக்கு செல்வது வழக்கம். எனவே, அவர்களின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு துவக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து போகி...
View Articleபக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை : பக்ரீத் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பிரியாணி விருந்து படைத்தனர்....
View Articleபோலீஸ் அகாடமியில் மது குடித்த 3 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட்
சென்னை : போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த 3 எஸ்ஐக்கள், மது குடித்ததால், அவர்களை எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு டிஎஸ்பி,...
View Articleஉற்பத்தியான காய்கறிகளை தந்திரமாக தமிழகத்துக்கு அனுப்பும் விவசாயிகள்
சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் தமிழக வாகனங்கள், கடைகள் மற்றும் தமிழர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
View Articleகொத்தடிமைகளா தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்?
ஒரு பழமொழி உண்டு. முன் ஏர் சரியாக சென்றால், பின் ஏரும் சரியாக செல்லும் என்பார்கள். அதாவது விவசாய நிலத்தில் விவசாயிகள் வரிசையாக 4,5 ஜோடி மாடுகளை வைத்து ஏர் கலப்பை மூலம் உழவு செய்வார்கள். அதில் முன்னாள்...
View Articleசுகாதாரத்துறை தொடர் மெத்தனம் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
சென்னை : சுகாதாரத் துறையின் தொடர் மெத்தனப்போக்கால் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இதுவரை 11 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள மணலி பகுதியில் ஒரு...
View Articleகர்நாடக பஸ்கள் 2வது நாளாக நிறுத்தம்
சென்னை : கர்நாடகாவில் இயல்புநிலை திரும்பாததால், கோயம்பேட்டில் இருந்து செல்லும் கர்நாடகா அரசு பஸ்கள் 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து பெங்களூரு, மைசூர், ஹூப்ளி,...
View Articleபுதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளுக்காக கும்மிடிப்பூண்டி மின்ரயில்கள்...
சென்னை : புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளுக்காக கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நேற்று முதல் பேசின்பாலத்திலேயே நிறுத்தப்படுவதால் சென்ட்ரல் செல்லும் பயணிகள் கடும்...
View Article